அக்கறைப்பற்றில் துஆப் பிரார்த்தனையுடன் திவிநெகும திட்டத்தின் ஆரம்ப வைபவம் - Sri Lanka Muslim

அக்கறைப்பற்றில் துஆப் பிரார்த்தனையுடன் திவிநெகும திட்டத்தின் ஆரம்ப வைபவம்

Contributors

-ஏ.ஜி.ஏ.கபூர்-

வறுமையற்ற தேசத்தை உருவாக்கும் மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் செயற்படவுள்ள திவிநெகும – வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு நடாத்திய துஆப் பிராhத்தனை அக்கரைப்பற்று சமுர்த்தி மகா சங்க மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது.

 
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் உள்ளிட்ட சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர், முகாமைத்துவ உதவியாளர்கள், சமுர்த்தி மகா சங்க உறுப்பினர்களில் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.(MetLae)

 

 

Web Design by Srilanka Muslims Web Team