மியன்மாரை இராணுவம் கைப்பற்றியது. அரசியல் தலைமைகள் கைது! - Sri Lanka Muslim

மியன்மாரை இராணுவம் கைப்பற்றியது. அரசியல் தலைமைகள் கைது!

Contributors

மியன்மார் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் ஆட்சியமைப்பதற்குறிய பெரும்பான்மை வாக்குகளை ஆங் சாங் சூகியின் கட்சி பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏனைய தலைவர்களும் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team