இலங்கை முஸ்லிம் Archives - Page 784 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

மாத்தறை – இஸ்ஸத்தீன் நகர் பள்ளிவாசல் குழப்பம் :

மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவு  வக்பு சபைக்கு உத்தரவிடும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது . இது தொடர்பாக வ ......

Learn more »

கண்டி மாவட்ட உலமாக்களுக்கு இலவச வைத்தியப் பரிசோதனைகள்: அறிவிப்பு

கே.இர்பான், அஸ்லம்: கண்டியில் உலமாக்களுக்கான இலவச வைத்தியப் பரிசோதனை சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கண்டி மாவட்ட உலமாக்களுக்கு, இரத்தப் பரிசோதனையையும், விளக்க வரிவுரையொன்றையும ......

Learn more »

“இஸ்லாமியவாதி”, எப்போது “இயக்கவாதி” என அறியப்படுகிறார்?

(Mohamed Ashik) இஸ்லாமியவாதி தன்னை முஸ்லிம் என்றோ இஸ்லாமியவாதி என்றோ சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். ஆனால், இயக்கவாதி இயக்கம் சார்ந்த பெயரில் மட்டுமே தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வா ......

Learn more »

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், வாழைச்சேனையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மொஹமட் (17 வயது) ......

Learn more »

கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..!

(முஹம்மது காமில்) கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் ......

Learn more »

வக்பு சபை பௌத்தசாசன அமைச்சுக்கு கடிதம்

எம்.அம்ஹர்: மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவு  வக்பு சபைக்கு உத்தரவிடும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது . இது ......

Learn more »

முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது!

(இர்ஷாத் றஹ்மத்துல்லா) வடமாகாண சபையின் 2வது அமர்வு இன்று ( 2013-11-11) யாழ் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது வடமாகாண சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சா ......

Learn more »

வெள்ள அணர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன்கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு- அமைச்சர் றிசாட் பதயுதீன்

தற்போது வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பெய்துவரும் மழையினையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள அச்சுறுத்தல்களை எதிர் நோக்க நேரிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவட ......

Learn more »

மேல் மாகாண சபைத்தேர்தல்: தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டி!

முஸ்லிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த கூட்டணியொன்று போட்டியிடத் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கேட் ......

Learn more »

திருக்கோவில் வட்டமடு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு – ஏ.எல்.தவம்

அம்பாரை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு விவசாயக்காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி (19.11.2013) முடிவுகாணப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உற ......

Learn more »

சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 35 கற்களை அகற்றி சாதனை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து 35 கற்களை அகற்றியுள்ளார் டாக்டர் சமீம் இதற்கு முன்பும் பல சாதனைகளைப் ......

Learn more »

உதுமாலெப்பையின் 2 புதல்வர்கள் பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பங்கேற்பு

  (ஏ.எல்.ஜனூவர்) ஹம்மாந்தோட்டை சர்வேதச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான பொதுநலவாய மாநாட்டுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்ச ......

Learn more »

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி – ஹஸனலி!

இந்நாட்டு முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிப்பதற்காக இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கான வேலைத்திட்டங்களும் பொத்துவில் மண்ணிலேயே இடம்பெற்று வருகின்றது என ......

Learn more »

சவுதி அரேபியாவின் கொபார் பிரதேசத்தில் இலங்கை தூதரக பாடசாலையை நிறுவ முயற்ச்சி!

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான தம்மாம், கொபார் பிரதேசத்தில் பெற்றோருடன் வாழும் சுமார் 600 குழந்தைகள் பயன்பெரும் வகையில் இலங்கை தூதரக பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்ச்சிகள் ......

Learn more »

தம்புள்ளை பள்ளி குறித்து வெளிநாட்டு தலைவர்களிடம் கலந்துரையாட கோரிக்கை!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் உட்பட முஸ்லிம் ......

Learn more »

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2014 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை!

நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலை தவணைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.   இதன் பிரகாரம் சகல பாடசாலைகளும் 200 நாட்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சி ......

Learn more »

கட்டிப்பிடித்து அழுத ஹக்கீமும், சிறாஸும்!

கல்முனை மேயராக இதுகாலவரையும் பதவிவகித்துவந்த சிறாஸ் மீராசாஹிப் தனது ராஜினாமா கடிதத்தை கையளிப்பதற்காக வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ரவூப் ஹக்கீமின் வீட்டிற்கு சென்றவேளையில் இருவரும் உணர ......

Learn more »

அரசியல் நிகழ்ச்சி நிரலை விட சமூகத்தின் பாதுகாப்பு மிக முக்கியமான

நீர்கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-இளம் புதிய  அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்குவதன் மூலம்,சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆளுமைக் கொண்டவர்களாக அவர்கள ......

Learn more »

வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்­கை­யில் விவாகப் பதிவு செய்யத்தடை

முஸ்லிம் விவாக சட்டத்தின் கீழ் இலங்கையில் வதியும் முஸ்லிம்களின் விவாகங்களை மாத்திரமே பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு இஸ்லாமியர்களின் விவாகத்தைப் பதிவு செய்ய முடியாது. எனவே முஸ்லிம ......

Learn more »

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா

(எமது அரசியல் நிரூபர்) கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர ......

Learn more »

மாநாட்டில் நான் பங்கேற்பேன்:முஸாமில்

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தீர்மானம் எடுக்காது உள்ளபோதும் இந்த மாநாட்டில் தான் மனப்பூர்வமாக பங்குபற்றவுள்ளதாக கொழும்பு மாநாகர மேயர் ஏ.ஜே ......

Learn more »

தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்துள்ளார்கள் – சுமந்திரன் எம்.பி. !

தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாத ......

Learn more »

ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயார் – சிராஸ் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடாக செயற்படவில்லை என தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீரா சாய்பு முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரில்லை எ ......

Learn more »

சோதனைகளில் நாய்கள் பயன்படுத்தப்படுவதை உலமா சபையும், சம்மேளனமும் கண்டிக்காதிருப்பது ஏன்..?

கடந்த மாதம் 31ம் திகதி ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருடைய வீட்டில் கஞ்சா இருப்பதாகக் கூறி நாயுடன் சென்று சோதனை செய்த விவகாரத்தில் ‘நாய்’ பயன்;படுத்தப்பட்டிருப்பதால், அந்த நா ......

Learn more »

மாத்தறையில் பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவு – பிக்குகள் எச்சரிக்கை!

மாத்தறை – இஸ்ஸத்தின் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த (வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு)பள்ளிவாசலை  உடனடியாக மூடும்படி பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவின் பணிப்பாளர் திசாநா ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team