இலங்கை முஸ்லிம் Archives - Page 785 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

மாத்தறையில் பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவு – பிக்குகள் எச்சரிக்கை!

மாத்தறை – இஸ்ஸத்தின் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த (வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு)பள்ளிவாசலை  உடனடியாக மூடும்படி பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவின் பணிப்பாளர் திசாநா ......

Learn more »

இப்போது உடனடி தீர்வு பின்னர் நிரந்தரமான தீர்வு !!

பொத்துவில், லஹூகல பிரதேசங்களில் வசிப்போர் வழமையாக விவசாயம் செய்த காணிகளில் இந்த பெரும்போகத்தின் போது செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்குவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் நீல் த அல்விஸ் உற ......

Learn more »

முஸ்லிம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்து -2 இலட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர்

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் விஷமப் பிர­சா­ரங்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி ஜனா­தி­ப­தியின் செய­லாளர ......

Learn more »

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் படலம் ஆரம்பம்

(அரசியல் நிரூபர்)  இதனால் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களாக கல்முனை மாநகர சபைய ......

Learn more »

Mass Expulsion of Muslims From North by the LTTE: 23rd Anniversary

  By D.B.S.Jeyaraj The month of October this year records the 23rd anniversary of a cruel, inhuman episode in the history of Tamil –Muslim relations in Sri Lanka. It was in October 1990 that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization forcibly expelled the Tamil speaking Muslim people from the Northern Province in an atrocious […] ...

Learn more »

சவூதயில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை

(bbc) சவுதியில் தொழில்செய்துவந்த இலங்கையர்களின் நிலை என்ன, அவர்களில் எத்தனை பேருக்கு குறிப்பிட்ட பொது மன்னிப்புக் காலத்துக்குள் நாடுதிரும்ப முடிந்துள்ளது என்று ஜெட்டாவிலுள்ள இலங்கை த ......

Learn more »

வேலைவாய்ப்பின்றி 50.000 பட்டதாரிகள் இதனை குறைக்க அரசாங்கம் நடவடிக்கையில் – அமைச்சர் றிசாட்

எமது நாட்டில் 50,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார் . வவுனியா மாவட்ட செயலகத்தில் பட்டதாரிகளுக்கு ந ......

Learn more »

மன்னாரிலிருந்து ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் விளையாட தெரவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அமைச்சர் றிசாட் பாராட்டு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வன்னி மாவட்ட அபிவிருத் ......

Learn more »

டுபாயிலிருந்து மேயர் சிராஸூக்கு

(AMR Dubai) நிசாம் காரியப்பரை விட பல மடங்கு சிறந்தவராகத்தான் நாங்கள்(கல்முனை மக்கள்) உங்களைப் பார்த்தோம்… நாங்கள் நிசாம் வேண்டும் என்று டயர் போடவுமில்லை ஹர்த்தால் போடவுமில்லை. ஏனென்றால் அந ......

Learn more »

கல்முனை மேயர் ஒப்பந்தம் பற்றிப் பேசும் மு. கா. தலைமை, அக்குறணை மக்களிடம் செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது!

கல்முனை மேயரின் பதவிக்காலம் குறித்த ஒப்பந்தம் பற்றிப் பேசுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அக்குறணை மக்களிடம் செய்த ஒப்பந்தத்தை முற்றாக மறந்து செயல்படுகிறது. கண்டி மாவட்ட மக்களை ஒவ்வ ......

Learn more »

முஹர்ரம் புது வருட வாழ்த்துக்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

 வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சுயவிசாரனை செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியான ......

Learn more »

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியியுள்ள இலங்கையர்கள் தண்டனை பெறுவது தவிர்க்கமுடியாது

(tn) பொது மன்னிப்புக் காலம் முடி வடைந்த பின்னரும் சவூதி அரேபியா விலிருந்து நாடு திரும்ப முடியாமலி ருப்பவர்களை அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கமைய திருப்பியழைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எட ......

Learn more »

கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு ஹரிஸ் விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் திங்கட்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் . கடந்த சில  நாட்களாக  கல்லூரியில் இடம்பெற்ற அசாதாரண  நிலை தொடர்பில் ஆர ......

Learn more »

பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் அறபா மாணவி முதலிடம்!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சினால், நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பொதுநலவாய (காமன்வெல்த்) கட்டு ரைப் போட்டியில் வெலிகம அறபா தேசிய பாடசா ......

Learn more »

இலங்கையின் அழுத்தத்தால் வீசா வழங்க இந்தியா மறுப்பு – சனல்-4 ஊடக பணிப்பாளர் தெரிவிப்பு

சனல்-4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரேவிற்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய கணொளிகளை மக்ரே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணொ ......

Learn more »

வறுமையினால் பாதிப்படைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சமுர்த்தி உணவு முத்திரை அமைச்சர் றிசாட்டினால் வழங்கி வைப்பு

(மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா) வறுமையினால் பாதிப்படைந்த குடும்பங்களின் மாணவர் கல்வி மேம்பாட்டிற்காக சமுர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற குடும்பங்களில் சமூக பாதுகாப்பு நிதிய ......

Learn more »

நாணாட்டன் பொன்தீவுகண்டல் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளனர். அமைச்சர் றிசாட் பதியுதீன்

(இர்ஷாத் றஹ்மததுல்லா) மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்லிம்களுக்கென மு்னெடுக்கப்பட்டுவந்த இந்திய வீடமைப்பு திட்டம் பிரதேச ச ......

Learn more »

காத்தான்குடி ஹோட்டல்களில் சிகரெட் விற்பனைக்கு தடை

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். இந்த த ......

Learn more »

பாவனைக்குதவாத ஆட்டிறைச்சி காத்தான்குடியில் விற்பனை.பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத இருபது கிலோ ஆட்டிறைச்சியை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர் . காத்தான் ......

Learn more »

இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – அஸ்வர் எம்.பி

தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் காவேரி நதிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை விடுத்து அரசியல் சுயலாபத்திற்காக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள் ......

Learn more »

இன்னும் 6 மாதத்திற்காகவது மீராசாஹிப், மேயர் பதவியில் நீடிக்க அனுமதிக்க முடியுமா..?

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து சிராஸ் மீராசாஹிபை கல்முனை மாநகரசபை மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என்ற தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமாக எந்த மாற்றமும் இல்லை ......

Learn more »

கல்முனை மேயர் விவகாரம்; சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நிராக ......

Learn more »

கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று வழமைக்கு திரும்பும் – ‘மகா சபை’யும் உருவாக்கம்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்று ஊடகங்களின் மூலம் பிரசித்தி பெற்ற அசம்பாவிதம் குறித்ததும், பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பானதுமான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று (11. ......

Learn more »

அமைச்சர் ஹக்கீமின் சித்து விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல்  கல்முனை மாநகர முதல்வர் பதவியை துரும்புச்சீட்டாக  வைத்துஒற்றுமையாக இருக்கின்ற இரண்டு ஊர்களுக்கிடையில ......

Learn more »

வடமாகாண முஸ்லிம்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team