இலங்கை முஸ்லிம் Archives - Page 787 of 791 - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்

நாணாட்டான் பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் றிசாட் கோரிக்கை

மன்னார் நாணாட்டன் பிரதேச செயலக பிரிவில் பொன்தீவு கண்டல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலைமை குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின ......

Learn more »

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மாநகர சபை ?

(நமது அரசியல் நிரூபர்) சாய்ந்தமருது பிரதேசத்திற்கு என தனியான மாநகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்ப ......

Learn more »

தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக் கோரினோம்! அமைச்சர் அதாவுல்லா

கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அவரவர் கலாசார விழுமியங்களை சுதந்திரமாக அனுபவிக்க தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதனாலேயே கிழக்கை பிரிக்கக் கோரினோம். இவ்வாறு அமைச்சர் ஏ.எல்.எம். அ ......

Learn more »

கல்முனை மேயர் இராஜினாமா செய்ய மறுப்பு! ஹக்கீமுடன் முரண்பாடு

கல்முனை மாநகர சபை மேயர் பொறுப்பிலிருந்து இன்று 30 ஆம் திகதிக்குள் இராஜினாமாச் செய்யும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த வேண்டுகோளை கல ......

Learn more »

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்

-சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார். யாழிற்கு வ ......

Learn more »

பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி அதிபர் பிணையில் விடுதலை

-எஸ்.எம்.எம்.ரம்ஸான் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கல்முனை ......

Learn more »

நானாட்டான்: நீண்டகால வரலாற்றை மறைத்து முஸ்லிம்கள் புதிதாக வந்தவர்களாக சித்தரிப்பு: றிப்கான்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பூவரசன்குளம் மற்றும் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் எற்பட்டுள்ளதா ......

Learn more »

யாழ்-பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்

(யாழ்-ஆஷிக்) யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .யாழ்-பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் தாடி வளர்த்த ......

Learn more »

தோம்ப பிரதேசத்தில் இறைச்சிக் கடைகளை மூடிவிட தீர்மானம் !

எம்.அம்றித்; மேல்மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் நிர்வாகத்தின்  கீழ் இருக்கும் தோம்ப பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடிவிட தோம்ப பிரதேச சபை தீர்ம ......

Learn more »

பேராசிரியர் தேரர் ராகுல பாக்கீர் மார்காரின் அரசியல் வாழ்வு பற்றிய நூல் எழுதியுள்ளார்

அஸ்ரப் ஏ சமத்: முன்னாள் சபாநயாகரும் ஆளுநருமான தேசமாண்ய பாக்கீர் மார்கார் அரசியல் வாழ்வு பற்றிய சிங்களமொழி முலமான “வெதகெதர விபல்ய” எனும் 272 பக்கங்கள் கொண்ட நூல் நூல்  நேற்று கொழும்பில் ......

Learn more »

அக்குரனையில் அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அதை உத்தியோக பூர்வ மொழியாக்க கோருவார்கள்

எம்.அம்றித்: அக்குரனையில் முஸ்லிம்கள் இன்று அரபு மொழியில் பேசுகிறார்கள் நாளை அவர்கள் அரபு மொழியை நாட்டில் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்குமாறு கூறுவார்கள். அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவ ......

Learn more »

பிரபாகரன் நாட்டில் சகோதரர்களாக வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொலை செய்தார்.-மொஹமட் முஸாமில்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை அவர்களின் காணிகளில் கூடிய விரைவில் குடியேற்ற அரசாங்கமும், ஜனாதிபதியும், வடக்கு மாகாண சபையும் தலையிடும் என எதிர்பார்ப்பதாக முஸ ......

Learn more »

கல்­முனை ஸாஹிரா பிரதி அதி­பரை தாக்­கிய கல்வி பணிப்பாளர் கைது

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர்  ஏ.எல்.எம்.முக்தார் இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த நபரை கைது ......

Learn more »

தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவு

தேசிய வாசிப்பு மாதத்தின் 2013ம் வருடத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவாகியுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். தே ......

Learn more »

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் இடத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டும் leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை ஆற்றும் எனில் அதற்கான ஆதரவினை தாங்கள் வழங்கவ ......

Learn more »

கல்முனை மேயர் விவகாரம்! முடிவு நாளை

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப் பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வல்களுக்கிடையான  சந்திப் பொன்றை நாளை பி.ப 7.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சாய்ந்தமருது லீமெரடியன் வரவே ......

Learn more »

கல்முனை மாநகர மக்கள் தமது சிந்தனையை அடகு வைத்துள்ளனர்

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளால் தமக்கொரு மேயரை தெரிவு செய்ய முடியாத அளவு தமது சிந்தனைகளை அடகு வைத்துள்ளனர் என முஸ்லிம் மக்கள் கட்சித் தல ......

Learn more »

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் ?

-(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.ரம்ஸான்) கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் ப ......

Learn more »

கண்டி மாவட்ட சமாதான நீதவான் அமைப்பு ரவூப் ஹக்கீம் தலைமையில்

(JM.Hafeez) கண்டி மாவட்டத்தில் சமாதான நீதவான்களது அமைப்பு ஒன்று நீதியமைச்சர் றவூப் ஹகீம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கண்டி மாவட்ட சமாதான நீதவான்களின் சுதந்திர சங்கம் ‘ என்றமேற்படி மைப ......

Learn more »

மன்னார்: முஸ்லிம் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ?

மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோழிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் ரீதியாக வேற்று மத மக்களைவேற்று மத ......

Learn more »

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலம் திறப்பு

F.M.பர்ஹான்,ஆதில்:  யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இ ......

Learn more »

வடமாகாணம் குறித்து ஹூனைஸ் பாறுக் எம்.பி. கொரியத் தூதுவருடன் சந்திப்பு!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் இன்று (28) இலங்கையில் உள்ள கொரியத் தூதுவரை தூதுவரின் அலுவலகத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் பல்வேறுபட்ட  அபிவி ......

Learn more »

ஹலாலுக்கு எதிராக அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை : பொது பல சேனா!

ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாக விமர்சிக்கின்றனர்.அரசின் தாளத்துக்கு ஆடுபவர்கள் நாமல்ல. சிங்கள பெளத்த நாட்டை பாதுகாப்பதே எமது நி ......

Learn more »

கல்முனை மாநகர மேயருடன் ஆதரவாளர்கள் சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று (27.10.2013) மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை மாநகர மேயர் விவகாரம்​ தொட ......

Learn more »

கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?

கட்சியை காட்டிக் கொடுக்கும் பட்டியலில் நீயுமா?” என்ற தலைப்பில் 26.10.2013 என்ற திகதியிடப்பட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழு என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ள துண ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team