உலகச் செய்திகள் Archives - Page 3 of 197 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

ஈராக்கில் பாராளுமன்றத்தை அதிரவைத்த போராட்டக்காரர்கள் – பின்னணி என்ன?

ஈராக்கில், கடந்த பல மாதங்களாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தின் உச்சகட்ட காட்சிகள் நேற்று அரங்கேறின. முன்னாள் அமைச்சர் முகமது அல்-சூடானி பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் கண் ......

Learn more »

இலங்கை பாணியில் ஈராக் பாராளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸா ......

Learn more »

வடக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெ ......

Learn more »

தேவாலயத்தில் சூப்பாக்கிச் சூடு- 50 பேர் உயிரிழப்பு..!

ஆப்பிரிக்காவில் வடமேற்கு மற்றும் வட – மத்திய நைஜீரியாவின் சில பகுதிகள் அதிக அளவில் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கும்பல் கிராமங்களைத் தாக்கி, சமூகங்கள் மற்றும் ......

Learn more »

உத்தர பிரதேச அரச மருத்துவமனையில் எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்..!

உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், முதாரி ஊரைச் சேர்ந்தவர் சுரேந்தி ......

Learn more »

பெயர் மாற்றப்பட்ட துருக்கி – ஐ.நா ஒப்புதல்!

துருக்கி நாட்டின் பெயர் “துர்க்கியே” என்று பெயர் மாற்றம் செய்யபப்பட்டுள்ளது. துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள் ......

Learn more »

பெருகும் குரங்கம்மை வைரஸ்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மை வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளி ......

Learn more »

ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது!

இடைநிலை பாடசாலைகளுக்கு பெண்கள் திரும்புவதற்கு தலிபான்கள் தடை விதித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது. நாட்டி ......

Learn more »

‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு இன்று!

‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு’ (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation_- BIMSTEC) அங்கத்துவ நாடுகளின் செயலாளர்கள் மாநாடு நேற்று முன்தினம் 28 ஆம் திகதி கொழ ......

Learn more »

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு!

பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது. நம்பிக்கையில்லா தீா ......

Learn more »

போர் கப்பல்கள் பயணிப்பதற்கு தடை விதித்தது துருக்கி!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக பொஸ்பொரஸ் மற்றும் டார்டெனல்லஸ் நீரிணைகள் ஊடாக போர் கப்பல்கள் பயணிப்பதற்கு துருக்கி தடை விதித்துள்ளது. ரஷ்ய போர ......

Learn more »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய ......

Learn more »

உக்ரைன் ஆக்கிரமிப்பு, உலக பொலிஸுக்கு எச்சரிக்கை? சுஐப் எம்.காசிம்-

ஆக்குவது கடினம் அழிப்பது இயல்பு என்பார்கள் அப்போது. இவையிரண்டுமே இலகுதான் இப்போது எனுமளவில்தான் நிலைமைகள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் உயர்ச்சி மற்றும் மனித அறிவின் எழ ......

Learn more »

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!

ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் உக்ரைன் மீதான தூண்டுதலின்றி ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ......

Learn more »

ஹிஜாபை அணிந்தபடி பாடசாலைக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது – முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்..!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவரும ......

Learn more »

‘இலங்கை – துருக்கி நட்புறவை மேலும் பலப்படுத்துவது அவசியம்’ – துருக்கி வெளிவிவகார அமைச்சர்!

துருக்கியும் இலங்கையும் பூகோள ரீதியாக தூரத்தில் இருந்த போதிலும், பல அம்சங்களில் ஒத்த இயல்பைக் கொண்டு காணப்படுகின்றன. துருக்கியானது ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு அத்தோடு ஆபிரிக்க நாட ......

Learn more »

ஆப்கான் மாணவிகளுக்கு பாடசாலை செல்ல அனுமதி – தாலிபான்கள் அறிவிப்பு!

தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல், மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி ......

Learn more »

தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில் துருக்கி பெண் செய்தியாளர் கைது!

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில், பிரபல செய்தியாளர் செதெப் கபாஸை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்தான்ப ......

Learn more »

ஆப்கானில் இலங்கை தூதரகம் மூடல்!

ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிச்சயமற்ற அரசியல் நிலைமை மற்றும் பதுகாப்பு நிலைமையின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இயங்கிய இலங்கை தூதரகத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எ ......

Learn more »

“மரணத்தின் பிறகும் அநீதி, ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பார்”

ஈரானின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட பிறகும், அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்க மக்களைத் தொடர்ந் ......

Learn more »

‘ஒமிக்ரோன் தொற்று பரவல் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது’ – WHO அறிவிப்பு!

ஒமிக்ரோனை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 இறுதியில் உலகம் ம ......

Learn more »

இலங்கை மக்களே உங்கள் உணர்வுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம் – பாக்கிஸ்தானிலிருந்து ஒரு குரல்..!

பாக்கிஸ்தானில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாக்கிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் ......

Learn more »

அச்சத்தை ஏற்படுத்தும் மத நிந்தனை கொலைகள் – பாக்கிஸ்தானில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் கொலை செய்யப்பட்டார் உடல் தீமூட்டப்பட்டது..!

அல்ஜசீரா இலங்கையின் தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கும்பல் ஒன்றினால் அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீமூட்டப்பட்ட சம்பவத்தினை பாக்கிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இத ......

Learn more »

சீனாவின் கடன்பொறியில் வீழ்ந்தது உகண்டா – ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கும் அபாயம்..!

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா, தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ......

Learn more »

கடாபி மகனுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை!

காலஞ்சென்ற லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சயிப் இஸ்லாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். சட்டக் காரணங்களை காட்டி சயி ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team