உலகச் செய்திகள் Archives - Page 5 of 197 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – இரு தரப்பு மோதலில் 13 போலீசார் உட்பட 33 பேர் படுகாயம்

தாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீ ......

Learn more »

இந்த ஆண்டின் மிகப்பெரிய சிறுகோள் பூமியை கடந்தது

இந்த ஆண்டின் மிகப்பெரிய சிறுகோள் நேற்றிரவு 9.00 மணியளவில் பூமியை கடந்து சென்றுள்ளது. 2001 FO32 என அழைக்கப்படும் விண்வெளி பாறை கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் அகலமானது. இது உலகின் மிக உயரமான சிலைய ......

Learn more »

12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ......

Learn more »

விமான படிக்கட்டில் தடுக்கி விழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஆசிய அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச ஜனாதிபதி ஜோ பைடன் வொஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அட்லாண்டா புறப்பட்டார். அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஆசிய அமெரிக்கர்களை குறிவைத்து நட ......

Learn more »

அரை நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவில் மிக மோசமான வெள்ளப் பெருக்கை!! 8 மில்லியன் மக்கள் பாதிப்பு.!! உதவிகோரி அவசர அழைப்புக்கள்!!

வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் அரை நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரி ......

Learn more »

800 ஆண்டுகளுக்கு பின் ஐஸ்லாந்தில் வெடித்தது எரிமலை – 40 ஆயிரம் நில நடுக்கங்கள் பதிவு – விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லை

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக்கின் தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ரேக்யூவீக் தீபகற்பத்த ......

Learn more »

மியன்மார் இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு

மியன்மாரில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி கையூட்டு பெற்றதாகப் புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சொத்து மேம் ......

Learn more »

புட்டினை கொலையாளி என விமர்சனம் செய்த ஜோ பைடன் : தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவு : அமெரிக்கா – ரஷியா இடையே மோதல் முற்றுகிறது

வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதுவர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷிய ஜனாத ......

Learn more »

புலிகள் மீதான தடையை நீக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவிப்பு!

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பி ......

Learn more »

முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் – அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார். அந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பெண ......

Learn more »

நைகர் நாட்டில் துப்பாக்கிதாரிகளால் 58 பொதுமக்கள் படுகொலை – தானியக் களஞ்சியங்கள், வாகனங்கள் மீது தீ வைப்பு

நைகர் நாட்டில் மாலி நாட்டுடனான எல்லைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டில்லபரி பிராந்தியத்தின் சந்தை ஒன்றில் இருந்து திரும்பும் மக்களை ......

Learn more »

மியன்மாருக்குள் நுழைய அனுமதி கோருகிறது ஐ.நா – இதுவரை 138 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் கைது

ஐக்கிய நாடுகள் சபை தனது சிறப்புத் தூதர் ஒருவரை மியன்மாருக்குள் அனுமதிக்கும்படி அந்நாட்டு இராணுவத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. மியன்மாரில் நிலவும் நெருக்கடியைத் தணித்து, பேச்சுவார்த ......

Learn more »

அவசரமாக மூடப்படுகிறது BREADTALK

இலங்கையிலுள்ள அனைத்து பிரட்டோக் (BreadTalk) விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பிரட்டோக் ......

Learn more »

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 4ஆவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஜனாதிபதி ஜெயிர் போல்சன ......

Learn more »

பெண் கொலை : பொலிஸாருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் சாரா எவரார்ட் என்னும் பெண் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட ......

Learn more »

இந்தியாவில் ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவி ......

Learn more »

ஈரானிய கொள்கலன் கப்பலை இஸ்ரேல் தாக்கியதாக குற்றச்சாட்டு

மத்திய தரைக் கடலில் ஈரானிய கொள்கலன் கப்பலை சேதப்படுத்திய தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேல் இருந்திருக்கலாம் என்று ஈரானிய புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சனி ......

Learn more »

பாகிஸ்தான் மீண்டும் டிக் டோக்கை தடை செய்தது

பிரபலமான வீடியோ பயன்பாட்டில் ஒழுக்கக்கேடான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை வழங்கியதாகக் கூறப்பட்ட முறைப்பாட்டை மறுபரிசீலனை செய்த பின்னர் பாகிஸ்தான் மீண்டும் டிக் டோக்கை நாட ......

Learn more »

இலங்கை – இந்திய கடற்படைகளின் நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது : உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

எம்.மனோசித்ரா) இலங்கை – இந்தியாவுக்கிடையிலான ஒட்டு மொத்த இரு தரப்பு ஈடுபாட்டின் முக்கிய பகுதியாகக் காணப்படும் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கி ......

Learn more »

பொலிஸ் விசாரணையில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணம்

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இதனால் இன வெறிக்கு எதிராக நடந்த ......

Learn more »

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியா நாட்டில் பள்ளிக்கூடங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உட்பட பல ......

Learn more »

கனடா நாட்டின் பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட் ......

Learn more »

இந்தியாவில் மகா சிவராத்திரி திருவிழாவில் 60 பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.

இந்தியாவில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பிரசாதம் சாப்பிட்ட 60 பக்தர்கள் மயங்கி விழுந்துள்ளனர். ராஜஸ்தானின் துங்கார்பூர் மாவட்டத்தில் ஆஸ்பூர் கிராமத்தில் மகாசிவராத்திரி தி ......

Learn more »

மியன்மாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் – சர்வதேச தொடர்பு பற்றிய தெளிவின்மையால்தான் இது போன்ற பாரிய தவறுகள் இடம்பெறுகிறது : சஜித் பிரேமதாச

எம்.மனோசித்ரா இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும். அத்தோடு இலங்கை ஜனநாயக ரீதியான நாட ......

Learn more »

மியன்மார் இராணுவ தளபதியின் பிள்ளைகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா

மியன்மார் இராணுவத் தளபதி மின் ஆங் லேங்கின் இரு பிள்ளைகளுக்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கும் எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது. மின்னின் பிள்ளைகளான ஆங் பே சோன், கி ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team