உலகச் செய்திகள் Archives - Page 7 of 197 - Sri Lanka Muslim

உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டுகளாக சேவகம் செய்யும் பூனை

இங்கிலாந்து பிரதமர் வீட்டுக்கு எலி தொல்லையை குறைக்க கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது. இங்கிலாந்து ......

Learn more »

பலமடையும் அமீரக – இஸ்ரேல் உறவு : இஸ்ரேலுக்கான முதலாவது ஐக்கிய அரபு அமீரக தூதுவர் நியமனம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்ரேலுக்கான முதலாவது தூதுவர் முஹம்மத் மஹ்மூத் அல் காஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் பிரதி அதிபரும், பிரதமரும் மற்றும் டுபாயின் ஆட்சியாளருமான ஷெய்க் ம ......

Learn more »

மியன்மாரில் இராணுவப் புரட்சி றொஹிங்யா முஸ்லிம் இனப்படுகொலைகளை விசாரிக்க அமெரிக்க புதிய நிர்வாகம் எடுக்கவுள்ள முயற்சியை தடுக்கும் நாடகம்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோய் பைடன் தனது ராஜாங்கத் திணைக்களத்தை வழிகாட்ட அன்தனி பிலிங்க் என்பவரை நியமித்துள்ளார். அவர் தனது முதலாவது அறிவுப்புக்களில் ஒன்றாக மி ......

Learn more »

3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது – பிரேசிலில் கண்டுபிடிப்பு

3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி ......

Learn more »

ஜோ பைடன் ஆட்சியில் சவுதி அரேபிய அமெரிக்க உறவு கசக்க தொடங்குகிறதா?

ஏமன் போரில் சவுதி அரேபியாவுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் கடும் போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொ ......

Learn more »

பனிப்பாறை உடைந்து பெரு வெள்ளம் : உத்தராகண்டில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு, 170 பேர் மாயம் – தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் 2,000 பேர்

இமயமலையில் ஒரு பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து இரண்டு நீர் மின்சார ஆலைகளில் விழ்ந்து நீர் மற்றும் குப்பைகளை வெளியிட்டதையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக் ......

Learn more »

கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது. கடந்த ......

Learn more »

சீனாவின் கொரோனா தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை : பாகிஸ்தான்

சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தி வருக ......

Learn more »

கிழக்கு முனையம் தொடர்பான இலங்கையின் தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் தெரிவிப்பு.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா, வௌிவிவகார அம ......

Learn more »

உலக நாடுகளுக்கு சரிசமமாக கொவிட் தடுப்பூசி வழங்கும் ‘கொவெக்ஸ்’ திட்டம் ஆரம்பம்

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் ஐ.நா ஆதரவு கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தடுப்பூசியை பெறும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்த ......

Learn more »

“ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மையுடன் உள்ளனர்” – கல்வி திட்டத்தில் மாற்றம் கோரும் சீனா

இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சீனாவின் கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது ஒரு ஆணாதிக்க அல்லது ......

Learn more »

ரூபா 800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு பிணை!!

ரூபா. 800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு நீதிபதிகள் பிணை வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (வயத ......

Learn more »

பேஸ்புக் பயன்பாட்டுக்கு இன்று முதல் அதிரடி தடை விதித்தது மியன்மாரின் இராணுவ ஆட்சி!!

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கு இன்று வியாழக்கிழமை முதல் தடை விதித்துள்ளனர். நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்க ......

Learn more »

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி! 80 பேர் கைது.

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துஅதிக விலைக்கு விற்றுவந்த குற்றச்சாட்டில் 80 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்’ நிறு ......

Learn more »

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காட்டுத்தீயினால் முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கா ......

Learn more »

டொனால்ட் ட்ரம்புக்கு கிடைக்குமா நோபல் பரிசு? வெளியானது பெயர் பட்டியல்

2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப ......

Learn more »

நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நா ......

Learn more »

மியன்மாரை இராணுவம் கைப்பற்றியது. அரசியல் தலைமைகள் கைது!

மியன்மார் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் ஆட்சியமைப ......

Learn more »

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 16 வயதுடையவர் சிங்கப்பூரில் கைது..!

2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை திட்டமிட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிறைஸ்சேர்ச் மசூதி படுக ......

Learn more »

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழப்பு..

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 100,162 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக 100,000 இறப் ......

Learn more »

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் ; உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு.

உவக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கிடைக்கச் செய்தால் மாத்திரமே தொற்றினை ஒழிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அ ......

Learn more »

சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் 6 மில்லியன் டொலர் டீலை கிரிஸ்டியானே ரொனால்டோ நிராகரித்தார்.

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ சவுதி அரேபியா முன்மொழிந்த 6 மில்லியன் டொலரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. விஷன் 2030 எனும் தொனிப் பொருளில் சவுதி பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ள ......

Learn more »

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!

விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சுடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சுசஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சுசிங்க ......

Learn more »

பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது – டிரம்பின் திட்டங்கள் அனைத்தும் வீண்போனது..!

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இ ......

Learn more »

ட்ரம்பை கைது செய்து ஒப்படைக்குமாறு, ஈரான் விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்யுமாறு கோரி ஈரான் இன்டர்போலுக்கு சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team