ஜனாஸா அறிவிப்பு Archives - Page 6 of 11 - Sri Lanka Muslim

ஜனாஸா அறிவிப்பு

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் சித்திக் லண்டனில் வபாத்

 அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் அக்கறைப்பற்றை பிறப்பிடமாகவும் லண்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட கணக்காளர் சகோதரர் சித்திக்  காலமானார். அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார் அவரின் ஜ ......

Learn more »

ஆரையம்பதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்தில் சலீம் முகம்மட்இ சப்னி வபாத்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிச ......

Learn more »

கமுர்தீன் சில்முன் நிஸா திடீர் மரணம் : வைரஸ் தொற்று என சந்தேகம்

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியியைச்சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தாயார் இடுப்பு வலி காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோ ......

Learn more »

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முகமட் இர்பான் விபத்தில் வபாத்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முகமட் இர்பான் என்பவர் இன்று மரணமானார்… இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹிராஜுன். இவர் நேற்று நள்ளிரவு அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பொது மைதானத்தில் இடம் ......

Learn more »

சுட்டிக் குழந்தையின் பரிதாப மரணம்!! நிந்தவூரில் சம்பவம்.

நிந்தவூ 6ம்,பிரிவைச் சேர்ந்த கிண்ணியாகாரரின் பேரன் ஒன்னரை வயதுக் குழந்தை “அஜ்மல் ஹம்தான், சற்றுமுன் பேக்கரி வண்டியில் மிதிபட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளைய ......

Learn more »

டயலொக் நிறுவனத்தின் தலைமையகத்தின் 15வது மாடியிலிருந்து விழுந்த முஹமட் முனீஸ் வபாத்

மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்னாள் தூதுவரும் தற்போதை ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனத்தின் இணைப்புப் பிரிவின் இலங்கைக்கான ஆலோசகரும் பிரதாணியுமான இப்ராஹிம் அன்ஸாரின் கனிஷ்ட புதல் ......

Learn more »

யாழில் சடலமாக மீட்கப்பட்ட முஸ்லிம் இளைஞன் : கொலையென பெற்றோர்கள் சந்தேகம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நஞ்சு கலந்த பதார்த்தம் ஒன்றினை உட்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ......

Learn more »

கிண்ணியாவில் டெங்கினால் இன்னுமொரு சகோதரர் மரணம்

எப்.முபாரக் , அப்துல்சலாம் யாசீம் கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த 13ம் திகதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (18) காலை உயிரிழந்துள்ளாக ......

Learn more »

மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் ஆசிரியை ஜனாபா ஸஹ்னா ஹுஸைன் வபாத்

ஜனாஸா அறிவித்தல். மாவனல்லையைச் சேர்ந்த, மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் ஆசிரியை ஜனாபா ஸஹ்னா ஹுஸைன் அவர்கள் சுகவீனம் காரணமாக பேரதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைய ......

Learn more »

கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபையின் செயலாளர் ஜுனைட்யின் தாய் வபாத்

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி 1ம் வாட் தாருஸ்ஸலாம் வீதியைச் சேர்ந்த மர்ஹும் அஹமது முகைதீன் (ஓட்டமாவடி பசார் மையன் ஹோட்டல்) உரிமையாளரின் மனைவி றஹுமா இன்று (12.04.2017) ம் திகதி மட்டக்களப்பு போத ......

Learn more »

70 வருடத்துக்கு முன், மக்காவில் பெற்றுக் கொண்ட கபன் துணியோடு விடைபெற்ற ஓட்டமாவடி ஆசிம்மா

(எச்.எம்.எம். பர்ஸான்) ஓட்டமாவடி 3ம் வட்டார எம்.கே. வீதியில் வசித்து வந்த எல்லோராலும் ஆசிம்மா என்று அழைக்கப்பட்டு வந்த ஹாஜியானி செய்னம்பு என்பவர் நேற்று (22) ம் திகதி தனது 107வது வயதில் வபாத்த ......

Learn more »

முஹமது நுபைர் டெங்கினால் வபாத்: சகோதரர் வைத்தியசாலையில்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்,  தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணமலை தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நூறு முஹமது நுபைர் வயது 27 டெங்கு நோயினால் பாதிக்கப் பட்டு திருகோணமலை வைத்தியசா ......

Learn more »

கிண்ணியாவில் மற்றுமொரு துக்கமான சம்பவம்: 03 பிள்ளைகளின் தாய் வபாத்

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் ......

Learn more »

காத்தான்குடியில் டெங்கு அபாயம்: மாணவி பாத்திமா ஹஸீதா வபாத்

தற்போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 17.03.2017 நேற்று இரவு டெங்கு காய்சலினால் உயிரிழப்பு பதி ......

Learn more »

ஊடகவியலாளர் அறூஸின் மச்சான் வீ.ரி.எம்.ஹனீபா மௌலவி காலமானார்

(பைசல் இஸ்மாயில்) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான மதிப்புக்குரிய வீ.ரி.எம்.ஹனீபா மெளலவி (ஸர் ......

Learn more »

ஜாமியாஹ் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் கைருல் பஷர் காலமானார்

ஜாமியாஹ் நளீமியாவின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவரம் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்-ஷெய்க் கைருல் பஷர் (நளீமி ) அவர்கள் இன்று (12.03.2017) வபாத்தானார்கள் .அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (13.03.2017) கா ......

Learn more »

தோப்பூரில் சோகச் சம்பவம்: மாணவி நிஸ்பரா முதலை கடித்து வபாத் (photo)

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி, இக்பால் அலி திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் உள்ளைக் குளத்தி. நீராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி ஒருவரை முதலை கொண்டு போய் உயிரிழந்த நிலையில் சடலம் ......

Learn more »

கண்டி பிரதான வீதியில் விபத்து: நௌபர் கான் வபாத்: மூவர் படுகாயம் (photo)

திருகோணமலை-கண்டி பிரதான வீதி 93ம் கட்டை சந்தியில் இன்று (10) அதிகாலை 3-45 மணியளவில் காரும் கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்  காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந ......

Learn more »

ஸ்டார் ராசிக் சமுகம் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயல்பட்டவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஸ்டார் ராசிக் சமூகம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதோடு, சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்டுவதிலும் முன்னின்று பணியாற்றியவர் என ஸ்ரீலங்கா முஸ்ல ......

Learn more »

மூத்த ஊடகவியலாளர் ஸ்டார் ராசிக்கின் மரணம் ஊடக சமூகத்திற்கு பெரும் பேரிழப்பாகும் – அமைச்சர் ஹலீம்

மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்களுடைய மரணம் ஊடக சமூகத்திற்கு பெரும் பேரிழப்பாகும் என்பது மட்டுமல்ல எமது குடும்பத்தோடு அவர் கொண்டிருந்த உண்மையான அன்பினதும், நெருங்கிய ......

Learn more »

கிண்ணியாவில் டெங்கினால் ஹாரிஸ் என்பவர் பலி

கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்தவர் இன்று (07) காலை உயிரிழந்துள்ளதா ......

Learn more »

கல்முனை சாகிபு வீதி, சயிப்புதீன் மாஸ்டர் காலமானார்

கல்முனை சாகிபு வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் அஸீஸ் (சயிப்புதீன் மாஸ்டர்) காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஹூன். ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் அஸீஸ் சில நாட்கள் ......

Learn more »

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பாத்திமா குசைனா உயிரிழப்பு

டெங்கு காயச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது யுவதி. சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை(1) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெர ......

Learn more »

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய உயர்தர மாணவி டெங்கினால் மரணம்

திருகோணமலை கிண்ணியா 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி டெங்குக் காய்ச்சலினால் சனிக்கிழமை(25) இரவு உயிரிழந்துள்ளார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய ......

Learn more »

மின்சார சபையின் கவன ஈனத்தால் சஹாப்தீன் மரணம்

இலங்கை மின்சார சபையின் கவன ஈனத்தால் அப்பாவி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. காக்காமுனை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team