ஜனாஸா அறிவிப்பு Archives - Page 7 of 11 - Sri Lanka Muslim

ஜனாஸா அறிவிப்பு

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பாத்திமா குசைனா உயிரிழப்பு

டெங்கு காயச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது யுவதி. சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை(1) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெர ......

Learn more »

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய உயர்தர மாணவி டெங்கினால் மரணம்

திருகோணமலை கிண்ணியா 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி டெங்குக் காய்ச்சலினால் சனிக்கிழமை(25) இரவு உயிரிழந்துள்ளார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய ......

Learn more »

மின்சார சபையின் கவன ஈனத்தால் சஹாப்தீன் மரணம்

இலங்கை மின்சார சபையின் கவன ஈனத்தால் அப்பாவி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. காக்காமுனை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை ......

Learn more »

கல்குடா: இப்றாஹீம் ஆசிரியரின் தந்தை வபாத்தானார்

கல்குடா ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமிய்யாவின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். இப்றாஹீம் (ஆசிரியர் மட்-மம-பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம்) அவர்வகளின் தந்தை மீராசாஹிப் அவர்கள் (2017.02.12ஆந்திகதி & ......

Learn more »

மீனவரின் ஜனாசாவை மீட்க பொதுமக்கள் கடற்கரைக்கு திரள்வு

மூதூர் கடலில் வள்ளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் கடலில் மூழ்கி உயிர் இழந்துள்ள நிலையில் அவரின் சடலம் நான்கு நாட்களின் பின் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடலில் மிதந்த நிலையி ......

Learn more »

கடலில் காணாமல் போன லத்தீப் பஸ்ரியின் சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை.மூதூர் கடலில் கடந்த 09ம் திகதி மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மூதூர ......

Learn more »

கிண்ணியா சிபருள்ளா மஜீட் குவைத்தில் மரணம்

இலங்கையில் கிண்ணியா பிரதேசத்தை சேரந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (9) மாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் வச ......

Learn more »

மூதூருக்கு ஜமாஅத் வந்த தியாரியைச் சேர்ந்த 03 மாணவர்கள் கடலில் மூழ்கி வபாத்

திருகோணமலை மூதூர் .ஹபீப் நகர் கடலில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த இளைஞர்கள் மூவ ......

Learn more »

அட்டாளைச்சேனை ஐ.எல்.முஹம்மது ரிபாயி ஆசிரியர் இன்று காலமானார்

(எம்.எச்.எம்.கியாஸ்) ஐ.எல்.முஹம்மது ரிபாயி (57) அவர்கள் இன்று காலை வீட்டில் வைத்து காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அட்டாளைச்சேனை 01 ம் குறிச்சி, ஷரீப் ஹாஜியார் வீதியை சேர்ந்த இ ......

Learn more »

விடத்தல் தீவு: ஊடகவியலாளர்களின் தந்தை ஆசிரியர் இமாம் காலமானார்.

MAM.Mursith  மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் இமாம் இன்று (28.12.2016) புத்தளத்தில் காலமானார். இவர் ஊடகவியலாளர்களான இன்ஹாம், ஹன்பல், றிஜா ஆகியோரின் தந்தையும் விடத்தல்தீவு புலவர் ......

Learn more »

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பாத்திமா பஸ்ஹா வபாத்

Rasmy Abu Rasheed Rila – காலி கிந்தோட்டையைச் சேர்ந்த சிறுமி ( வயது 10) பாத்திமா பஸ்ஹா சென்ற வருடம் இரத்தப் புற்றுநோய்க்குள்ளான நிலையில் அச்சிறுமியின் வைத்தியச் செலவுகள் பற்றியும் அச்சிறுமியின் குட ......

Learn more »

கல்குடா நேசன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் லெப்பைத் தம்பியின் தாயார் வபாத்

கல்குடா நேசன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் எம்.ஐ. லெப்பைத் தம்பி அவர்களின் தாயார் வீவீ உம்மா (2016.12.07ஆந்திகதி – புதன்கிழமை) இன்று வபாத்தானார். ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அன்னா ......

Learn more »

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி விரிவுரையாளர் M.I. அபுல் ஹுதா (பாகவி) இன்று காலமானார்

அ(z)ஸ்ஹான் ஹனீபா, அஸ்லாம்  கத்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் புத்தளம், ஆளுமை நிறைந்த பண்பாடுள்ள இஸ்லாமிய அழைப்புப் பணியில் திறம்பட கால்பதித்த ஓர் சிறந்த ஆலிமை இழந்துள்ளது அஷ்ஷ ......

Learn more »

திருமலையில் லொறியுடன் முச்சக்கர வண்டி விபத்து: 52 வயது அணஸ் வபாத்

திருகோணமலை என்.சீ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் முற்சக்கர மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று (23) காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சையளிக்கப்பட ......

Learn more »

பிரபல அரிசியல் விஞ்ஞான விருவுரையாளர் U.T தமீம் வபாத்

பிரபல அரிசியல் விஞ்ஞான விருவுரையாளர் U.T தமீம் B.A (HONS) DIP IN Inter. AFFAIRS இன்று காலமானார் . (இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுஹூன் ) யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தெகிவளை வசிப்பிடத்தில் காலமானார் ......

Learn more »

குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணி நளீம் ஜனூபா வபாத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சூரங்ல் பகுதியிலுள்ள வீடொன்றில் குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணிப்பெண்னொருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெ ......

Learn more »

எச்.எம். பாயிஸின் ஜனாஸா இன்று (19) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உதவிப் பொருளாலர் எச்.எம். பாயிஸின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரலானோர் கலந்து கொண்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55வது வயதில் நேற்றிர ......

Learn more »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தற்போதைய உதவிச் செயலாளர் எச்.எம். பாயிஸ் வபாத்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தற்போதைய உதவிச் செயலாளரும் நீண்டகால பொருளாலருமான எச்.எம். பாயிஸ் (55) மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்றிரவு (18) அவரது இல்லத்தில் வபாத்தானார். இவர ......

Learn more »

கண்டி மாநகரில் புகழ் பூத்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் இஸ்மாயில் மறைவுக்கு அஸ்வர் அனுதாபம்

கண்டி மாநகரில் புகழ் பூத்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ஸமத் இஸ்மாயில் தனது 93 ஆவது வயதில் திங்களன்று (07) காலமானார். இவர், முன்னாள் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூர ......

Learn more »

பிரபல அறிவிப்பாளர் நௌபீலின் மனைவி பாத்திமா நஜா வபாத்

வை.எம்.ஆஷிக் , எம்.எஸ்.எம். ஸாகிர் பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களின் மனைவி பாத்திமா நஜா (வயது 18) இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை காலமானார். குழந்தை பிரசவத்திற்காக கல்முனை அஷ ......

Learn more »

அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியாரின் ஜனாஸா நாளை தெல்ஹொட மையவாடியில் நல்லடக்கம்

ஜமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியார் இன்று (30) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார். 48 வயதுடைய திருமதி சுரையா மூன்று பிள்ளைகளின் தாயாவார் நு ......

Learn more »

அகார் முகம்மதின் மனைவி சற்று முன்னர் கம்பளையில் நடைபெற்ற விபத்தில் வபாத்:

ஜாமிய்யா நளிமிய்யா கலாசாலை மற்றும் உலமா சபை ஆகியவற்றின் பிரதித் தலைவருமான ஏ.சி.அகார் முகம்மதின் மனைவி சற்று முன்னர் (30) விபத்தில் வபாத்தாகியுள்ளார். கெலிஓயா – கம்பளைக்கும் இடைப்பட்ட பி ......

Learn more »

முள்ளிப்பொத்தானை 95ம் கட்டையைச் சேர்ந்த அனிபா மாரடைப்பால் குவைதில் வபாத்

nifras kuwait அஸ்ஸலாமுஅலைக்கும் முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டையைச் சேர்ந்த அனிபா என்பவர் 18/11/2016 அன்று இரவு குவைத் நாட்டில் காலமானார் இன்னாலில்லாஹி வயினாயிலஹி ராஜஊன் இவர் இரவு தனது அறையில் உறங்கும் ......

Learn more »

ஆதில் பாக்கரின் ஜனாசா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் (Photo)

லண்டனில் காலமான ஆதில் பாக்கீா் மாக்காரின ஜனாசா லண்டனில் இருந்து கொழும்பு கொண்டுவரப்பட்டு இம்தியாஸ் பாக்கீா் மாக்காரின் கொழும்பு வீட்டில் ்இருந்து ஜாவத்தை பள்ளிவாசலில் பொதுமக்கள் ப ......

Learn more »

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளையின், உப தலைவரின் தாயார் வபாத்

உக்குவெல அஸ்லம் -கடார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் -உக்குவெல கிளையின், உப தலைவர் ஏ.டப்ளியு. அறூஸ் அவர்களின் தாயார் இன்று காலமானார். அன்னாரின் ஜனாஸா இன் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team