
அதிகமான சவூதி குடும்பங்கள் வெளிநாடுகளில் பெருநாள் விடுமுறையை கழிக்கின்றனர்.
அறப் நியுஸ்
மொழிபெயர்ப்பு இப்னு ஜமால்தீன்
பல சவுதி குடும்பங்கள் பெருநாள் விடுமுறையை கழிக்க துபாய் , பஹ்ரைன் , இஸ்தான்புல் , மலேஷியா , லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்ககு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலிருந்து அதிகளவான மக்கள் சவுதி நகரங்களுக்கு பக்தர்களாக மற்றும் சுற்றுலா பயணிளாக பெரும் அளிவில் வருவதன் காரணமாக சவூதியில் அதிகமான நெரிசலான தெருக்களில் இவருப்பவர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
சவுதியிலிருந்து 43 சதவீதமhன மக்கள் ஈத் உல் ஹஜ்ஜை கொண்டாட வெளிநாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக சவுதி சுற்றுலா ஆணைக்குழு ( scta ) நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவருகின்றது.
சவுதியிலிருந்து 38 தமானவர்கள் குடும்பத்துடனும் நன்பர்களுடனும் விடுமுறையைக் கழிக்க விரும்புவதாகவும் , நான்கு சதவீதம் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் ஹஜ் செய்ய வேண்டும் எனவும் விரும்புகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
More Stories
மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர்...
ஜனாஸா எரிப்பு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழையான தீர்மானம் மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், பிழையான தீர்மானம் மேற்கொண்ட...
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை...
ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (29) தாராபுரம், அல்-மினா மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம்,...
கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள்!
கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்றிரவு தராவீஹ் தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. தொழுகையில் ஈடுபட்ட பொழுது ஜமாஅத் தொழுகை...
கைகோர்த்து எமது சமூக தாயை காப்போம் வா தோழா!
தன்னுடைய இளம் சந்ததியினரை நாகரிக அறியாமையில் (Civilized Ignorance) இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம்,கல்வி மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு (Future...