இராணுவப் பிடியில் உள்ள காணியை விடுவிக்க நடவடிக்கை! - Sri Lanka Muslim

இராணுவப் பிடியில் உள்ள காணியை விடுவிக்க நடவடிக்கை!

Contributors

வடக்கில் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்த 108 ஏக்கர் காணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team