"குற்றப்பத்திரிகையை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றேன்" - ஜனக ரத்நாயக்க! - Sri Lanka Muslim

“குற்றப்பத்திரிகையை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றேன்” – ஜனக ரத்நாயக்க!

Contributors

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவிநீக்கம் செய்வதற்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தமக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றப்பத்திரிகையை தான் ஆவலுடன் எதிர்பார்திருப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team