
தங்கம் கடத்திவர முயன்ற இலங்கை பணிப்பெண் குவைத்தில் கைது
தொழில் வழங்குனர் வீட்டில் இருந்து தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹமடி பொலிஸார், குவைத் சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் குறித்த இலங்கைப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
விமானம் இலங்கைக்கு புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் இலங்கை பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கை பணிப்பெண்ணிடம் இருந்து களவாடப்பட்ட தங்க நகைகளை அஹமடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
More Stories
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்!
முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல...
முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டாரா.?
வீடியோ கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச...
அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம்
தெற்கு அதிவேக வீதியில் நாளை (01) காலை 6.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இலவசமாக வாகனங்கள் பயணிக்க முடியும். நாளை தொழிலாளர் தினத்தை...
பேஸ்புக் போன்று வேகமாக வளர்ந்து வரும் – Doozyfive.com
உலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற மின்னணுத் திரைகளைப் பார்ப்பதில் தங்களின் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டு வருவதாக புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ...
இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்க பாடகியின் குறிப்பு
அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பாடகி பிரபல பாடாகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக அமைதியின் மார்க்கமாக உண்மையின்...
கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா
-பழுலுல்லாஹ் பர்ஹான்- அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் 'ஆனாலும் திமிருதான் அவளுக்கு ' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை...