
அணுக்கரு இணைப்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் முன்னேற்றம்!
அணுக்கரு இணைப்பு தொடர்பான ஆராய்ச்சியில் மிக முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உலகில் அதிக சக்தி வாய்ந்த 192 லேசர் ஒளிக்கற்றைகளை சிறிய அளவிலான ஹைட்ரஜன் அணுக்கள் மீது செலுத்தினர்.
இதன் மூலம் வெப்பமாக்கப்பட்டு நிகழ்ந்த அணுக்கரு இணைப்பில் வெளியான சக்தியானது, செலுத்தப்பட்ட சக்தியை விட அதிகமாக இருந்தது. இதுவரை அணுக்கரு இணைப்பிற்காக நடத்தப்பட்ட சோதனைகளில் வெளியான சக்தியானது செலுத்தும் சக்தியை விட குறைவாகவே இருந்தது.
இதற்கு காரணம் செலுத்தப்படும் வெப்பத்தின் அளவு முழுமையாக எரிபொருளிற்கு எடுத்து செல்லப்படுவதில் ஏற்படும் குறைபாடே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது ஆகும்.
More Stories
இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 13 வது எந்திரனியல் பட்டறை (Photo)
-Rudane Zahir- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நிந்தவூர் கிளை uplift Education அமைப்போடு இணைந்து நடாத்திய குறிமுறையாக்கல்,எந்திரனியல் பட்டறை ( Coding and Robotics )கிளைத்...
BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு
அனைவருக்கும் தகவல் தொழிநுட்பம் எனும் தொனிப் பொருளில் BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு நேற்று (09.11.2014) காலை 9 மணி...
24-மணித்தியாலங்களிற்குள் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6 விற்பனை
திங்கள்கிழமை அப்பிள் நிறுவனம் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6.களை 24-மணித்தியாலங்களிற்குள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்-பதிவு விநியோக ஆடர்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ...
ஐபோன் 6 ப்ளஸ்’ போன்களுக்கு வாரக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் ஐபோன்6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களை பெற ஒரு மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்6 மற்றும் 6பிளஸ் ஆகிய மாடல்களை...
சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள்
சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத மேலும் 20 சடலங்கள் காணப்படுவதாக, ARAB NEWS இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல்...
அப்பிளின் புதிய கண்டுபிடிப்பு
கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக...