
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் முன்னாள் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அமானுல்லாஹ் அதிபர் வபாத்
நன்றி – Anees Shariff
மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைனாள் அதிபரும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக)மிக நீண்ட காலம் பணியாற்றியவரும் எங்கள் எல்லோரினதும் அன்பிற்கும் பாத்திரமான அமானுல்லாஹ் சேர் இன்று அதிகாலை கொழும்பில் காலமானார். (இன்னாலில்லாஹி வொயின்னா இலைஹி ராஜிஊன்)
எப்போதும் இன்முகத்துடன் எல்லோரையும் வரவேற்று உபசரித்து தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்த இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரின் கரகரத்த சிரிப்பொலி எப்போதுமே எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அவரை இழந்து அவரின் பிரிவுத் துயரினால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஊரவர்கள் என்ற எல்லோருடைய துயரங்களிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தினை வளங்குவானாக. ஆமீன்.
More Stories
இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!
இஸ்லாமிய சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட் (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19...
தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!
கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு....
17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி...
சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி...
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு, வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று...
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர...