
அம்பாறையில் சில கோவில்களில் பியசேனவின் புகைப்படம்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, அரசு பக்கம் தாவி இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் பொடியப்பு பியசேன எம்.பி இவரிடம் இருந்து உதவிகள் பெறுகின்ற ஆலயங்களிடம் நிபந்தனை ஒன்றை கண்டிப்பாக முன்வைத்து வருகின்றார்.
இவ்வாலயங்களில் இவரின் புகைப்படத்தை தொங்க விட வேண்டும் என்பதே இந்நிபந்தனை. இந்நிபந்தனைகளுக்கு இணங்குகின்ற ஆலயங்களுக்கே உதவி செய்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது
பல ஆலயங்களில் மூலஸ்தான மண்டபத்தில் இவரின் புகைப்படம் தொங்க விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கல்முனையை அண்டிய ஆலயத்துக்கு பெற்றோருடன் சென்று இருந்த சின்ன சிறுமி ஒருத்தி இவரது புகைப்படத்தையும் கடவுளின் திருவுருவப் படம் என்று நினைத்து தொட்டுக் கும்பிட்டு உள்ளார். (j.nw)
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...