
ஏறாவூரில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி வபாத் (Photo)
MTN KHAN. EVR
ஏறாவூர், மிச் நகர் வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் இரு மாணவர்கள்ஏறாவூர் தாமரைகேனியில் நீரில் மூழ்கி வபாத்தானர்கள் .
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சாஹில், மிஹ்றாஸ் என்ற இரு மாணவர்களே வபாத்தானவர்களாகும்.
சாஹில் எனற மாணவன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 186
புள்ளிகளைப்பெற்று ஏறாவூர் கோட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!
இஸ்லாமிய சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட் (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19...
தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!
கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு....
17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி...
சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி...
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு, வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று...
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர...