
கண்டி பிரதான வீதியில் விபத்து: நௌபர் கான் வபாத்: மூவர் படுகாயம் (photo)
திருகோணமலை-கண்டி பிரதான வீதி 93ம் கட்டை சந்தியில் இன்று (10) அதிகாலை 3-45 மணியளவில் காரும் கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்
காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிபொத்தானை இலக்கம் 228 யுனிட் 07யைச்சேர்ந்த அலிகான் நௌபர்கான் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கன்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளது.
இதேவேளை கெப்வாகனத்தில் பயணித்தவர்களில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கன்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்
விபத்து தொடர்பில் கன்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
More Stories
இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!
இஸ்லாமிய சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட் (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19...
தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!
கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு....
17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி...
சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி...
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு, வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று...
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர...