புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இச் சகோதரனின் ஆசை

என் நண்பன் ஸமீம் என்பவரின் (ஹாபிழ்) மகன் சுதைஸ் (வயது 12) புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வருடத்திலே திருக்குர்ஆனின் 10 ஜுஸுக்களை மனனம் செய்த சுதைஸ், முழுக்குர்ஆனையும் மனனம் செய்யும் எண்ணத்தில் பேரார்வத்துடன் இருந்தார். தற்போது கடும் காய்ச்சல், வயிற்றோற்றம், வாந்தி என தவித்து கொண்டிருக்கும் சுதைஸுக்கு முழு நிவாரணத்தை வேண்டி புனித ரமழான் மாதத்தில் உங்கள் தூய்மையான பிரார்த்தனைகளை மேற் கொள்ளுங்கள்!…

Read More

உங்க மீடியா அரசியல் சண்டை சச்சரவில் எமது நிம்மதியை கெடுக்காதீங்க

சுவர்ணவாஹிணி டிவி நிறுவனத்துக்கு, ஹிரு டிவி நிறுவனத்தின் பிரபல ஊடகர்களான சுதேவ, ரங்கன இருவரும் சென்று விட்டார்கள் என்பது, ஒரு ஊடக வர்த்தக சம்பவம். இது இன்று இங்கே இந்த சிங்கள தேசியவாத ஊடக சச்சரவு. ஆனால், இதற்குள்ளே இப்போது வழமைபோல் “விடுதலை புலிகள், பயங்கரவாதிகளின் பணம், தமிழ் டயஸ்போரா, தேச விரோதம்” என சுற்றி வளைத்து தமிழரை குறிப்பிட்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள். ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் தொழில்ரீதியாக உடைந்து விழுந்து விட்டது. ஆகவே அதன்…

Read More

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்

Aiyoob Azmin அண்ணார்ந்து பார்க்கின்ற ஆளுமைகளைக் காண்கின்ற பாக்கியம் எமக்கு மிக மிக அரிதாகவே கிடைக்கின்றது. செய்யத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அப்படியான ஆளுமைகளுள் ஒருவரே. தான் போதிக்கின்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் பிடிவாதமானவர், தான் எடுத்துக்கொள்கின்ற, தன்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புக்களை அதியுச்சப் பொறுப்புணர்வோடு வெற்றிகரமாக நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர். எங்கள் எல்லோருக்கும் முன்மாதரியானவர். இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர், இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் முன்னைய நாள் அமீர், அவருடைய…

Read More

முடக்கப்பட்டிருந்த அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் திறப்பு

முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

Read More

பிரதமரின் நாளைய கூட்டம் : அநுரவும் − மனோவும் எதற்காக சிரித்தனர் ..?

( ஏ.எச்.எம்.பூமுதீன் ) ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் − முன்னாள் அமைச்சர் மனோ கனேசனும் இன்று (03.05.2020 ) மாலை வேளை உரையாடினர். அப்போது , ஜே.வி.பி.தலைவர் − கட்சியின் (ஜேவிபி) முன்னாள் எம்பிக்கள், அதாவது இந்த பாராளுமன்றத்தில் அல்ல, அதற்கு முன் பாராளுமன்றத்தில் இருந்த எம்பீக்களையும், நாளைய கூட்டத்துக்கு அரசாங்கம் அழைத்துள்ளதாக கூறி சத்தமாக சிரித்துள்ளார். அதாவது, ஏதாவது ஒரு காலகட்டத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் எம்பியாக இருந்த எவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்…

Read More

நோன்பு நோற்றலானது உடல் – உள ஆரோக்கியமிகு செயலாகும்’

  Dr Muhammad Abdullah Jazeem MBBS, MRCGP Fellowship in Diabetes Specialist Family Medicine தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன, உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள் எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (carbohydrates), கொழுப்பு (Lipids )…

Read More

இஸ்லாமிய வெறுப்பு: “முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறோமா? – விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் நேர்காணல்

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. ‘முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்’ என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன. ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து…

Read More

இலங்கையைச் சேர்ந்த ஜிப்ரி கொரோனாவினால் ஜெனிவாவில் மரணம்

இலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம் , நேற்று கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் மரணமடைந்துள்ளார். M Fausar

Read More

மஹர சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி உயிரிழப்பு

மஹர சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, தப்பிச்செல்ல முயற்சித்த ஆறு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று இரவு 7 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அதில் மதில் மேல் ஏறிய கைதி தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீனிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாவாகவும் 425 கிராம் எடை கொண்ட ரின் மீனின் விலை 100 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த கட்டுப்பாட்டு விலையை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

லண்டனில் தமிழ் சகோதரர் உயிரிழப்பு

M.Fauzar இலங்கையை சேர்ந்த ,லண்டன் Watford இல் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் இன்று நண்பகல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரதாபன் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். பலவாரகாலமாக ஆஸ்பத்திரியில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More