ராஜபக்ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள்!
Purujothaman thankamayil கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம் நாட்டை பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு,...
காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மூவருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு
Deepa புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை best featured photography பிரிவில் மூன்று இந்திய புகைப்பட பத்திரிகையாளர்களுக்கு விருது அறிவிக்கபட்டிருக்கிறது. டர் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் இந்த மூவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்....
இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு
நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமலாகும் ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப்...
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி…
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ்...