விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த...

வேட்பு மனுக்கள் செல்லுப்படியாகாது’

விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்தவோர் அரச செயற்பாடுகளும் செல்லுபடியாகாது. அதில், சட்டபூர்வமான தன்மை இல்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுநர்கள், ஆகையால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருப்பதே உசிதமானதென,...

மேலும் 17 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,  இதுவரை...