தவத்தின் தேர்தல் வெற்றி உறுதியானது!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். தவத்தின் பொதுத்தேர்தல் வெற்றியானது உறுதியாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தற்போது இவரினால் முன்னெடுக்கப்படும் ஜனாஸாக்கள் எரிப்பதற்கு எதிரான கையெழுத்து வேட்டை, இவருக்கு சமூகத்தில் முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் மற்றும் நசீர் ஆகியோர்களை விட, தவம் கையெழுத்து வேட்டை மூலம் பிரபலமடைந்து வருவதை அனைவராலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையம் எனும் அமைப்பை…

Read More

சுடலை ஞானமும் பலமிழந்த அரசியலும்

எனது இவ்வார வீரகேசரி கட்டுரை – ஜனாஸா எரிப்புக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்கின்றன, அதில் ஒரு வழக்கில் சுமந்திரன் ஆஜராகப் போகின்றாா் எனத் தெகவல்கள் வெளியான பிறகு, அதாவது – தவறுதலாக எரிக்கப்பட்ட ஒரு தாய் உட்பட 4 முஸ்லிம் நோயாளிகளின் உடல்கள் சுடலையிலடப்பட்ட பின்னரே…. நமது முஸ்லிம் தலைவா்கள், தளபதிகள் விழித்தெழுந்திருக்கின்றார்கள். ஆனாலும், முஸ்லிம் சமூகம் இந்த சமூக அக்கறையை மதிக்கின்றது, காத்திரமான முயற்சிகளை எடுக்குமாறு வேண்டி நிற்கின்றது. முழுவடிவம் –…

Read More

வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா?

பொதுஜன பெரமுன வில் ( SLPP ) போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர். திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் – றிஸ்லி முஸ்தபாவின் விருப்பு இலக்கம் – 6 என முகநூலில் பதி விடப்பட்டுள்ளது. அதேபோல், சம்மாந்துறை வேட்பாளர் அஸ்பரின் விருப்பு இலக்கம் – 01. சிங்கள பகுதி வேட்பாளர்களும் தத்தமது விருப்பு இலக்கங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். # – ” விருப்பு இலக்கம் தற்போதைக்கு வழங்கப்படமாட்டது” என தேர்தல்கள்…

Read More

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 குழந்தைகள் பலி

பக்கமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஓய-அதரகல்லேவ பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இரண்டு  குழந்தைகள் நேற்று (17) உயிரிழந்துள்ளனர். 3, 7 வயதுகளையுடைய இரண்டு பெண் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் பின்பகுதியில் இருந்த குழிக்கும் விழுந்த இவ்விரு குழந்தைகளும் நீரில் மூழ்க்கி உயிரிழந்துள்ளனரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. File image

Read More

23 மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும்…

Read More

உதவி காரியாலயங்களை நிறுவி வரிகளை வசூலிப்பது சிறந்தது ..!

மேயருக்கு – எஹியாகான் ஆலோசனை கல்முனை மாநகர சபைக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை வசூலிப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் உதவிக் காரியாலயங்களை நிறுவுமாறு முகாவின் பிரதி தேசிய பொருளாளரான எ.சி.எஹியாகான் – கல்முனை மேயரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது , மாநகர சபைக்கு வரி செலுத்துவது கட்டாயமானதாகும். செலுத்தாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமுமாகும். கொழும்பு மாநகரத்தில் உரிய திகதிக்கு வரி செலுத்த தவறினால் – அந்தத் தொகையில் 50 வீதத்தை மேலதிகமாக தண்டப்…

Read More