நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;

நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு: வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி – அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னரேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். விமான நிலையத்தில் – குடிவரவு நடைமுறைகளுக்கு அவர்கள் உட்பட முன்னர், பரிசோதித்து, பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, தனியான ஒர் இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறும் நான் குறிப்பிட்டேன். கொவிட் 19 ஒழிப்பு…

Read More

முன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த செய்தி பின்வருமாறு, தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது. இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைமையிலான தர்ம தூதுக் குழுவினர், அன்று மிகிந்தலையின் அம்பஸ்தலயவிலிருந்து இரண்டாவது பேதிஸ் அரசருக்குப்…

Read More

அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும். இந்த அடிப்படையிலிருந்தே எனது அரசாங்கம் நிகழ்காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது என்பதை குறிப்பிட வேண்டும். நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த…

Read More