
நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது!
தகவல் தொழில் நுட்பத்தையும் ஆங்கிலத்தையும் கட்டாயப்படுத்தி அதனை இலகுவாகவும் இலவசமாகவும் வழங்குவதன் ஊடாக நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் தெரிவித்தார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் நிலையம் நடத்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகளை பின்பற்றி பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு NVQ4 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர்…