மீண்டும் யாழ்-சென்னை விமான சேவைகள்!

இலங்கை மற்றும் தமிழகத்தின் சென்னைக்கான விமான சேவைகளை யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் மாலைதீவை இணைத்து...

பாம் எண்ணை இறக்குமதி உடன் அமுலுக்கு வருகையில் நிறுத்தம்

பாம் எண்ணை வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

சில நொடிகளில் பறிக்கப்பட்ட அழகி மகுடம் மீண்டும் கையளிப்பு ?

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டுள்ள மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.இதனையடுத்து, பறிக்கப்பட்ட மகுடத்தை மீண்டும் அவரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று (04)...

மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறப்போவதாக தகவல்!

மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறப்போவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடந்தது.மாகாண, உள்ளூராட்சிகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால்...

அரசாங்கத்திற்குள் உள்ள முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எடுக்கப்படும்..!

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். வேறுபட்ட கொள்கையினை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியமைத்துள்ள போது கருத்து...

2019 தாக்குதலில் காயமடைந்தவர் மைத்ரி-ரணிலிடம் நட்டஈடு கோரினார்

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க என்பவரால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நட்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிவைத்திருக்கின்றார்.இவர்கள் தவிர முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ,...

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என்மீது பலி” – கிண்ணியாவில் ரிஷாட் எம்.பி..!

தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980...

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீட்கப்படுவர் – உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின் அவர்களை மீட்பதற்கு தேவைமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மியன்மாரில் கைது...

மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முரணானது, இப்பிழையை திருத்த விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் அலி சப்ரி

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகும். அதனால் இந்த தவறான நடவடிக்கையை சரி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன்...

ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ள உயிர்த்த ஞாயிறு முக்கிய அறிக்கை, சிக்கப்போவது யார்..?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து மீண்டும் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கை இன்று (ஏப்ரல் 5) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

மாவடிப்பள்ளி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டம் ஆரம்பித்து வைப்பு..!

மாவடிப்பள்ளி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் "கல்விக்கும் கரம் கொடுப்போம்" எனும் தொனிப் பொருளில் மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்குறிய...

கந்தளாய் பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பத்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு..!

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் பத்து குடும்பங்களுக்கு அல் கிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் இன்றைய...

தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இருவர் கைது.

உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று (04) கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் திருப்பலி பூஜைகளும் இடம்பெற்றன.இந்நிலையில், தேவாலயங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.களுத்துறை - ஹொரணை கல் எதடுகொட சென்....

வழமைக்கு திரும்பியது சூயஸ் கால்வாய் போக்குவரத்து

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற ‘எவர் கிவ்வன்’ சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து, கால்வாய் மார்க்கத்தில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ்...

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்த உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள்..!

உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன. இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கவுள்ளது. பனாமா நாட்டின் கொடியுடன்...

மதுபான படங்களை நீக்குங்கள், மொய்ன் அலி கோரிக்கை..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் மொய்ன் அலி, தான் அணியும் சிஎஸ்கே ஜெர்சியில் உள்ள மதுபான படங்களை நீக்குமாறும் அதுபோன்ற விளம்பரங்களை தான் பயன்படுத்துவதில்லை (...

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி கண்டு பிடிப்பு..!

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்பு பெட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால் இன்று (5) காலை முதல் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது திருகோணமலை மத்திய பேருந்து...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை இந்த அரசாங்கம் தண்டிக்காது..!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனவை இந்த அரசாங்கம் தண்டிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.   வானொலியில் ஒலிபரப்பான...

சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்துபசாரத்தில் மோதல், நால்வர் படுகாயம்..!

கண்டி சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று -04- அதிகாலை ஒரு மணியளவில் இந்த...

கல்முனை மாநகர சபை வீதிகளுக்கு பெயர்பலகைகளை இடும்படி கோரிக்கை..!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடக்கம் சாய்ந்தமருது வரையான வீதிகளுக்கு பெயர் பலகைகளை இடுமாறு கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபானினால் கல்முனை மாநகர முதல்வருக்கு வேண்டுகோள் முன் வைக்கப்பட்டிருக்கின்றது....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 13 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம்...

ஆசிபெற சென்ற ஜீ.எல். பீரிஸிடம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த தேரர்..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆசி பெற சென்றநிலையில் அவர் முன்பாகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை என கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி கெப்பிடியாகொட சிறிவிமல தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்....

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம், மூன்றாவது தடவையாகவும் ஆரம்பித்தது இளைஞர்களின் போராட்டம்..!

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக  வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட...

சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற நாட்காட்டிகளை அணுகுவதற்கு ஏதுவாக அண்மையில் கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை அங்குரார்ப்பணம் செய்தது. நீதிமன்ற நாட்காட்டிகள்...