இந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி – வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.மேற்குவங்க துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானதையடுத்து, சிதால் குர்ச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி 125 இல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அளித்த இடைக்கால...

மதக் கோட்பாடுகளினாலான அமைப்புக்கள் மானிடத்தை ஒருங்குபடுத்துமா?

சுஐப் எம்.காசிம்மதங்களின் தோற்றுவாயல்மனிதாபிமானத்தின் மடியில்தான் கிடக்கிறது. எல்லோரையும் வாழ வைக்க வந்த வேதங்கள், இருப்போரையும் இன்று நெருக்கடிகளுக்குள் திணிக்கும் நிலையையே ஏற்படுத்துகிறதே! ஏன்?. விரிவான கோணத்தில் இந்தக் கேள்வி விரிய வேண்டும்.மதங்கள் பற்றித் தெளிவூட்டிய...

‘வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்..!

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

மியன்மார் அரச ஆபரண நிறுவனம் மீது தடை விதித்தது அமெரிக்கா

மியன்மார் அரசாங்கத்தின் மியன்மார் ஜெம் என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நிதித்துறை தடை விதித்துள்ளது.ஆபரணக்கற்கள் விற்பனை செய்யும் அந்நிறுவனத்தின் அனைத்துச் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. நிறுவனத்துடனான எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த நடவடிக்கை, மியன்மார் இராணுவத்தின் வருவாயைப்...

அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும்” நூல் இன்று வெளியானது !!

(நூருள் ஹுதா, றாசிக் நபயிஸ், எம்.என்.எம். அப்ராஸ், ஏ.எல்.எம்.சினாஸ்) நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார...

1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாகக் கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் – அமைச்சர் ஜீவன்

1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாகக் கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்றைய...

இப்ராஹிம் என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான நிதியை வழங்கினார்… இதற்காக அவர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இப்ராஹிம் என்பவரே நிதி உதவி வழங்கினார்என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இப்ராஹிம் என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்காக அந்த நபர்...

எதிர்வரும் வாரம் முதல் ‘அன்லிமிட்டட் இண்டர்நெட் பெக்கேஜ்’ கள் அறிமுகம்.

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இணையதள சேவை வழங்குனர்கள் சமர்ப்பித்த திட்டங்களை...

நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தீ விபத்து

நுகேகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இன்று (10) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இறந்து 2 மணித்தியாலயத்தில் கண்விழித்த நபர்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் இறந்தாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் 2 மணித்தியாலங்களின் பின் கண் விழித்தார்.வைத்தியர்களால் இறந்தாக உறுதிப்படுத்தப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.குறித்த நபர் தற்போது...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன...

கமு/அல் – அஸ்ரப் மகாவித்தியாலயத்தின் வறலாற்றில் முதன் முறையாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது..!

அஹமட் சாஜித் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திஅனைத்து மாணவர்களும் சிறந்தபெறுபேறுகளைப் பெற்று எதிர்காலத்தில் சாதணையாளர்களாகவும், திறமைசாலிகளாகவும், நற்பிரஜைகளாகவும் வளர வேண்டும் என்ற எண்ணக் கருவில், மாவடிப்பள்ளியிலுள்ள ஒரே ஒரு பாடசாலையான கமு/ அல்...

சிங்கள – தமிழ் புத்தாண்டுக்காக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்காக ரூபா. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு...

மகுடத்தை மீளளிக்க மாட்டார் ஜுரி? மீண்டும் வரும் சர்ச்சை

உலக திருமதி அழகுராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையின் கரொலின் ஜுரி தனது மகுடத்தை திருப்பிக் கொடுக்கப் போவதாக வெளியான தகவல் பிழையாக விமர்சிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இம்முறை இலங்கையில் நடந்த உலக திருமதி அழகுராணிப் போட்டிக்குத் தலைமைவகித்த சந்திமால்...

14ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் அதிரடி மாற்றம்-மக்களே கவனம்!

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு...

எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலணி

கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கும் மீள் பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.“கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி...

26 ஆணிகள் போட்டியிடும் றபீக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது..!

எம்.என்.எம். அப்ராஸ் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் 26 அணிகள் போட்டியிடும் அணிக்கு ஐவர் ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ""றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்" ஆரம்ப நாள் நிகழ்வு...

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மிகநீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கல்விக்கூடம் மீண்டும் சேவைக்கு திரும்பியது !

நூருல் ஹுதா உமர் புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை தாறுல் பிஹாம் பாலர் பாடசாலையை அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம்...

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...