கோடலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலில் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். வேணாவில் கிராமத்தினை சேர்ந்த 28 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.. மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடலியினை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு…

Read More

இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் வெளியிட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல் மற்றும் தென் பகுதி கடற்கரை பகுதிகளில்…

Read More

மக்களின் கவனத்தை திசை திருப்ப பெளத்த தேரர்கள் முயற்சி

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள். இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான்…

Read More

சுடுகாடாகும் குஜராத் அங்கு என்ன நடக்கின்றது..!

– Haroon Sithik – பல ஆயிரம் கோடி செலவில் பட்டேலுக்கு சிலை வைக்க முடியும் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படுக்கை வசதி கூட செய்து கொடுக்க வக்கற்ற அவல நிலையில் இருக்கின்றது இன்றைய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலம்  மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் அறைகள் நிரம்பி விட்டது… மருத்துவம் பார்க்க வழியில்லாமல் இறந்த உயிர்களால் பிணவறைகள்  நிரம்பிவிட்டது… பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் மயானம் நிரம்பிவிட்டது…  எரிப்பதற்கும் புதைப்பதற்கும் இடமில்லாமல் சாலைகள் எல்லாம் மயானம்…

Read More

அடுத்த வருடம் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இலங்கை!

அடுத்த 2022ஆம் வருடத்தில் இலங்கை மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளது. அதற்கமைய, ஒரே நாளில் ஒரே நேரத்தில் மில்லியன் மரக்கன்றுகளை நாட்டிய நாடு என்கிற சாதனையை நிகழ்த்தவிருப்பதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் புத்தாண்டினை முன்னிட்டு இன்றுகாலை மரநடுகை நிகழ்வு நடந்தது. இதில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More

ஹல்துமுல்ல – களுபஹன பகுதியில் தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு..!

ஹல்துமுல்ல – களுபஹன பகுதியில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த தந்தை, மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மஹரகம பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விடுமுறையில் பதுளைக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன் மூவர், வெலிஓயாவில் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர். பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய மூவரில் ஒருவரை காப்பாற்றியுள்ளனர். இருப்பினும், 45 வயதான தந்தையும் 14 வயதான அவரது மகனும் காணாமல் போயிருந்தனர். பிரதேச மக்களுடன் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் காணாமற்போன…

Read More

புத்த ரக்கிட்ட தேரருக்கு இருந்த எதிர்பார்ப்பு எப்படியான முடிவொன்றுக்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் அறிவோம்..!

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு’ என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் S.W.R.D பண்டார நாயக்க ஆகிய இருவரும் தேசிய வாதத்தின் வாக்குறுதியின் பெயரில் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ராஜபக்ஷ ஹிட்லரைப்…

Read More

மருதானையில் முச்சக்கரவண்டி, சாரதி மீது வாள் மற்றும் கூரிய ஆயுதங்களினால் தாக்குதல்..!

மருதானை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இரும்புக் கம்பி மற்றும் வாள்களால் குழுவொன்றினால் தாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருதானை மொஹிதீன் பள்ளிவாசல் வீதியில் கடந்த 10 ஆம் திகதி குறித்த முச்சக்கரவண்டி பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதியுள்ளது. பின்னர் மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் மேற்படி முச்சக்கரவண்டி பள்ளிவாசல் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் வாள்களுடன் அவ்விடத்துக்குவந்த குழுவொன்று அச்சாரதியை சரமாரியாக தாக்கும் காட்சி அருகிலுள்ள சிசிரீவி கெமராவில்…

Read More

STF துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்..!

யாழ், பருத்தித்துறை பகுதி சோதனைச் சாவடியொன்றில் நிறுத்தாமல் பயணித்த கப் ரக வாகனமொன்றின் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. நிறுத்துவதற்கான அறிவுறுத்தலை மீறி குறித்த வாகனம் வேகமாகச் செல்ல முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் கடத்தல் இடம்பெறுவதன் பின்னணியில் இச்சோதனைச் சாவடி நிர்மாணிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரஞ்சனுக்காக ‘அரசியல்’ முடிவு ஒன்றை எடுக்கப் போவதாக ஹரின் அறிவிப்பு..!

ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தான் அரசியல் முடிவொன்றை எடுக்கப் போவதாகவும் அதனை நாடாளுமன்றில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ. நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோயுள்ள நிலையில் அவரது இடத்துக்கு அஜின் மன்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், ரஞ்சன் சார்பில் தான் முடிவொன்றை எடுக்கப் போவதாக ஹரின் தெரிவிக்கின்றார். ஹரின் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ரஞ்சனை தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்க…

Read More

3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு..!

வடபுலத்திலிருந்து 1600 தமிழ் இளைஞர் – யுவதிகள் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் சென்றிருந்த நிலையில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இத்தகவலை வெளியிட்டுள்ளார். பிரிவினைவாத சிந்தனைகள் வடபுலத்தில் இன்னும் ஓயவில்லையெனவும் இருப்பினும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இராணுவத்தில் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் முக்கிய புள்ளிகள், ஆர்வலர்களை கைது செய்யவுள்ளதாகவும் அவ்வியக்கங்களின் சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்டவள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு நாட்டைவிட்டு தப்பிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மற்றுமொருவருக்கு விரைவில் அமைச்சுப் பதவி-யார் என தெரியுமா?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை தாம் ஏற்காதிருந்தமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கடந்த வார இறுதியில் வெளிவந்த பத்திரிகை ஒன்றுக்கு கூறியிருக்கிறார். அதேபோல இந்த அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட நாளில் இராஜாங்க அமைச்சுக்கு விஜேதாஸ நியமிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்திருந்தார். மேலும், போரட் சிட்டி உட்பட தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை…

Read More

கோட்டாபய ராஜபக்ச ஒரு கோளை, அவர் பசிலின் வேலைக்காரி – விஜயதாஸ ராஜபக்ச

இரண்டு அமெரிக்க பிரஜைகள் நாட்டை கொள்ளையடிப்பதாகவும், எல்லா முடிவுகளும் “மிஸ்டர் டுவென்டி” தான் எடுக்கின்றார் என்பதாக மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தொிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கோளை, அவர் பசிலின் வேலைக்காரி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது.

இராஜதுரை ஹஷான்)தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது. இலங்கையின் தலைநகருக்கும், மேல்மாகாணத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் இதனால் துறைமுக நகரம் காணப்படுகிறது. விசேட ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என முன்னாள் நீதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ…

Read More

சஹ்ரான் குழு தொடர்பில் எதை நம்புவது ? தலைவரின் கருத்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்றதா ?

சஹ்ரான் ஹாசிமின் குழுவினர் 2019 இல் நடாத்திய உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை பற்றி அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முறனானதாகவே உள்ளது. இதனால் எதனை நம்புவது என்ற குழப்பத்தில் மக்கள் இருந்துவருகின்றனர். இந்த குழப்பத்திற்கு இன்னும் வலுச்சேர்க்கும் விதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் கருத்துக்களும் உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம்களுக்கெதிரான வேருவளை வன்முறையும் காரணம் என்றும் அதற்கு உடந்தையாக இருந்த பொதுபலசேனா அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு…

Read More

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த இருவர், வற்றாப்பளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர் உட்பட விவசாயிகள் மூவர் தண்ணிமுறிப்பு 3ம் கண்டம் பகுதியில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் மூவரும் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூன்று விவசாயிகளின் சடலங்களும் அதே விவசாய நிலத்தில்…

Read More

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்..!

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத, அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக, விலக வேண்டுமென வக்பு சபை அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது கடந்த 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More