சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்

சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும். நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம்…

Read More

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர் நட்டஈடு கோரி 03 வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணியான மோதித்த ஏக்கநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 03 வழக்குகளை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளார். இவர் ஷெங்கரில்லா விடுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்றபோது காயமடைந்திருந்தார். போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலைத்தடுக்க தவறியதால் தனக்கு உடல் மற்றும் உள அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியே சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Read More