நாடாளுமன்றஉறுப்பினர் ரிசாத் பதியுதீன் கைது..! இலங்கை இனவாத அரசின் முஸ்லிம் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது..!

இலங்கையில் தற்போதைய ராஜபக்சேதலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப்பிறகு தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்கோடு செயல்பட்டு வருகிறது. இனவாத இலங்கைஅரசு முதலில் ஈழத்தமிழர்களை குறிவைத்து வேட்டையாடியது. இப்போது முஸ்லிம்களை குறிவைத்துதனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி வருகிறது. சிறுபான்மைஇனங்களை அழித்து...

றிசாட் பதியுதீனின் கைது ஜனநாயகத்திற்கு மாற்றமானது – நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்..!

ஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் கைது செய்யப்பட்டுள்ளமை விசனத்திற்குரியதாகும். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய...

அநாகரிகமான முறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது இடம்பெற்றுள்ளது : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்..!

இன்று அதிகாலை நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைது இந்த நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.நாட்டில் இடம்பெறுகின்ற அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையை...

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது யுவதி மரணம்..!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  இன்றைய -24- அறிக்கையின் பிரகாரம் நால்வர் மரணித்துள்ளனர். அதில், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட்...

ரிசாத் பதியுத்தீனின் கைது கண்டிக்கத்தக்கது – மு.கா. தலைவர் ஹக்கீம் அறிக்கை..!

நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுத்தீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜனநாயக விரோத நடவடிக்கை வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்...

இலங்கையில் இஸ்லாமிய புத்தகங்களை, இறக்குமதி செய்ய புதிய விதிகள்..!

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய விதிகளை விதித்துள்ளது. புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது....

பள்ளிவாசல்களில் 50 பேர் மட்டுமே ஒன்று கூட முடியும் – புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தன..!

23.04.2021 திகதியிடப்பட்ட  ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்ட பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை வக்பு சபை பின்வரும் வரையரைகளை...

ரிஷாட் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் இருவருக்கும் 72 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை – சரத் வீரசேகர..!

கைது செய்யப்பட்டுள்ள ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “குற்றப்புலனாய்வுப் பிரிவினரே தடுத்து...

ஜனாதிபதியையும், பிரதமரையும் பின்னாலிருந்து இயக்குகின்ற ஒரு முக்கிய புள்ளியால்தான் அரசாங்கத்திற்கு இவ்வளவு பிரச்சினை..!

அரசுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் களையவேண்டும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இல்லையேல் அரசை எவராலும்...

ஒரு மணித்தியாலத்தில் அமைச்சு, பதவியைத் துறக்கத் தயார் – அமைச்சர் பந்துல..!

சதொச உட்பட சுப்பர் மார்க்கட்டுகளில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகைப் பொதிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ஒரு மணி நேரத்தில் துறப்பதாக நாடாளுமன்றில் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணித்தியால தடுப்புக் காவலில்..!

இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அகியோரை தடுத்து காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய...

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் ஆவேசமும்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதனை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தனது ஆதங்கத்தினை...

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சட்டவிரோதமான முறையில் கைது செய்தது கண்டனத்துக்குறியது – இம்றான் மஹ்ரூப் Mp..!

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் சீஐடி யினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. சபாநாயகருக்கு அறிவிக்கப் படாமல்...