நௌபர் மௌலவியை ‘சூத்திரதாரியாக’ மெல்கம் ரஞ்சித் ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க ரிசாத் கைது..?

– Mano Ganesan Mp – ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்.  நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்” தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது.  ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜக போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ கூடாது.  எந்தவித நிபந்தனைகளும்…

Read More

அரசாங்கத்தின் பலவீனத்தை மறைக்கவே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைது – மு.ரஹ்மான்..!

அரசாங்கம் தமது பலவீனத்தை மறைக்க பல்வேறு கைதுகளை நடாத்தி மக்களை முட்டாளாக்க முனைந்து கொண்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான். அண்மையில் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் மேலும் பல புதிய கைதுகள் ஊடாக அரசாங்கம் மக்களை முட்டாளாக்கும் எதோச்சாதிகாரத் திட்டத்தையே முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் அரசியல் டீல்கள் காரணமாகவே விசாரணைகள் நேர்மையாக நடைபெறவில்லையெனவும் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்து வந்த நிலையில் பல்வேறு…

Read More

தலைவர் றிசாத் பதியுதீனின் கைது அப்பட்டமான சட்டமீறல் கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவிப்பு..!

முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைது அப்பட்டமான சட்டமீறல் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்று (26)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்24ம் திகதி அன்று நள்ளிரவு திடீர் என கைது செய்யப்பட்டது ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினராக வழி நடாத்தப்படாமல் முறையற்ற விதத்தில் சபாநாயகரின் அனுமதி பெறப்படாமலும் இந்த கைது இடம் பெற்றிருக்கிறது . கடந்த ஒன்றரை…

Read More

பொதுபல சேனாவை ஏன் இன்னும் தடை செய்யவில்லை ? முஷாரப் M.P கேள்வி..!

தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில்பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது.ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரையில் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவில்லை .மாறாக அறிக்கையில் குறிப்பிடப்படாத பல அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார். குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

கொரோனா காரணமாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு..!

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இங்கு கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானவர்கள் 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.. பொருளாதார மத்திய நிலையத்தில் தொற்று நீக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தகர்களின் பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து மூன்று நாட்களில் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படும்.

Read More

‘ரிஷாட் பதியுதீனின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’ – நீதிக்கு விரோதமானது என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட்,…

Read More

‘ரிஷாட் பதியுதீனின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’ – நீதிக்கு விரோதமானது என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட்,…

Read More

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மே 4ம் திகதி தீர்மானிக்க முடிவு..!

மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிரதமர் தலைமையில் கூடவுள்ள கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முடிவெடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபை தேர்தலை நடாத்தும் முறைமை மற்றும் ஒரே தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான இணக்கப்பாட்டினை எட்டுமிடத்து அன்றைய தினம் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான முடிவை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்கும் மாகாண சபை தேர்தலை நடாத்துவதறகு அரசாங்கம் முனைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈராக் கொரோனா மருத்துவமனையில் அக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் மரணம்..!

இராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கொல்லப்பட்டனர். இப்னு காடிப் என்ற அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் அந்த மருத்துவமனையின் ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால், தீ பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து தப்பி வெளியேறுவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைவதையும் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன….

Read More