ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்..!
ஏ.எல்.தவம் சகோ. றிசாட் தடுப்புக்காவலில் நோன்பு பிடிக்கவே சரியான வசதியில்லாத நிலையில் இருக்கிறார். அவரது விடுதலை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் - றிசாட்டை நோன்புடைய காலத்தில் கைதுசெய்தவர்களோடு எம்.பிக்கள் அலறி மாளிகையில் ஆடம்பரமாக...
இரவு பகல் பாராது களத்தில் சுகாதார தரப்பினர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !
சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ஆகியோரின்...