நேர்மையற்ற ஆட்சி முழு நாட்டையும் ஒரு இருண்ட எதிர்காலத்துடன் சேர்த்துள்ளது.

ஏற்கனவே முழு நாட்டிலும் நெருக்கடி தீவிரமடைந்து ஒவ்வொரு துறையும் படுகுழியில் மூழ்கியுள்ளது. நேர்மையற்ற ஆட்சி முழு நாட்டையும் ஒரு இருண்ட எதிர்காலத்துடன் சேர்த்துள்ளது. கொரோனா பேரழிவு இப்போது நாட்டை முழுமையாக சூழ்ந்துள்ளது மற்றும் தொடர்ச்சியான...

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு, ஜம்இய்யத்துல் உலமா அறிவுறுத்தல்..!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு இவ்வுலகின் முழு இயக்கமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது என்பது ஓர் இறைவிசுவாசியின் நம்பிக்கையாகும். அந்த அடிப்படையில் ஆரோக்கியமும் நோயும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன. இதைப் பின்வரும் அல்-குர்ஆன்...

புத்தளம் நகரசபை புதிய தலைவர் யார்..?

புத்தளம் நகரசபை புதிய தலைவர்  தெரிவு தொடர்பில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில்  ஊடகங்களுக்குத்  தெரிவித்தவை, வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். புத்தளம் நகர சபையில் மூன்று தடவைகள் தவிசாளராக பதவி வகித்த...

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய வகை நோய் கண்டுபிடிப்பு, அவதானம்..!

சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்ளார். இது ஒரு வகையான காய்ச்சல் நோய் எனவும் இந்த நோய்...

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்..? பிரிட்டன் உளவுத்துறை நம்பிக்கை..!

கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ‘த சண்டே டைம்ஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ்...

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் பஸில் ராஜபக்ஷா கைது செய்யப்படுவாரா..?

நாட்டுக்கு உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததன் மூலம் கொரோனா தொற்று பரப்பப்பட்டதாகவும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளுக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து உலப்பனே தேரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்....

7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்..!

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே...

சீனக் குப்பைகளால் நாசமாகும் இலங்கை, பேரழிவென எச்சரிக்கை..!

சீனக் குப்பைகளால் நாடு, மற்றும் தேசிய விவசாயம் நாசமாகிவிடும் என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது...

அமெரிக்காவிலிருந்து சீனாவிற்குப் பறந்த பஷில் – வெளிவந்த ரகசிய பின்னணி..!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்புக்கு மத்தியில் அவர் தற்போது சீனாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. போர்ட் சிட்டி தொடர்பிலான மேலதிக பேச்சுக்களை நடத்துவதற்காக...

கட்டார் நாட்டின் இரண்டு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்கவில் தரை இறங்கியது..!

இலங்கையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்டாரிலிருந்து இரு விமானங்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டோஹாவிலிருந்து கட்டார்...

அலி சப்றி றஹீம் : தனது இழி செயலை நியாயப்படுத்த புத்தள மக்களை சந்திக்கு இழுக்கின்றாரா…?

" எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே " என கூறுவதை கேட்டிருப்போம். இங்கு புத்தளம் என கூறப்படுவது, நாம் தற்போது புத்தளம் என அழைக்கும் பிரதேசத்தையல்ல, அது புது பிரதேசமொன்றையாகும். இதனை தவறாக புரிந்துகொண்டவர்கள்...

காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 14 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்..!

மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன்...