ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இம்மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைப்பு..!
மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, இன்று (11) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது . இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 23/06/2021...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது..!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157/= ஆகவும்,ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் 111/= ஆகவும்,சுப்பர் டீசல் 144...
பயணத் தடை கட்டுப்பாடு ஜூன் 21 வரை மேலும் நீடிப்பு..!
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் – அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
எரிபொருளுக்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றலில் சுகாதார துறையினர் போராட்டம் !
நூருல் ஹுதா உமர் கோவிட் தொற்று மற்றும் இடையூருக்கு மத்தியில் சேவை வழங்கும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவையும் மேலும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து இன்று (11) காலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த...
இனவாதமாக செயற்படும் கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளரின் நடவடிக்கையால் போராட்டத்திற்கு தயாராகும் சங்கத்தினர்..!
கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் அவரை அப்பதவியில் இருந்து நீக்குமாறு...
முதலாம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்க்கும் அமைச்சர் பந்துல..!
இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
சுகாதாரப் பிரிவினர் இன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்..!
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர்...
சஹ்ரான் ஹசீமிற்கு உதவிய மேலும் இருவர் கைது..!
சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு 2018 ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கிய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முகரியாவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய உப தபால்...