ஜனாதிபதி மீது கடும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, நடு வீதியில் போராட்டத்தில் குதித்த தேரர்..!

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் மாத்தளே சாசரதன தேரர் என்ற பிக்குவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். நடு வீதியில் அமர்ந்து நாட்டை திறக்குமாறு சத்தமிட்டு கோரிக்கை விடுத்துள்ளதுடன் பிக்குவை வீதியில் இருந்து அப்புறப்படுத்த தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதிலும் அது முடியவில்லை. இதனையடுத்து தம்புள்ளை மாநகர…

Read More

மஜ்மா நகரில் இதுவரை 605 கொரோனா மரண உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது..!

-நஜிமிலாஹி-  மொத்தமாக 605 கொரோனா மரணங்கள் “கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்” அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  இன்றும் 12 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார்.  இதன்படி 569 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 14 கிறிஸ்தவ மரணங்களும் 14 இந்து மரணங்களும் 06 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு  மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை…

Read More

போலியான நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம் – மரிக்கார் Mp..!

இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். அரசாங்கம் எண்ணெய் விலையில் ஒரு குறும்புத்தனமான விளையாட்டை விளையாடி  சமூகத்தின் அழுத்தத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.  நேற்று ஊடகங்களில் செய்திகளைப் பார்த்தபோது, பேக்கரி உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், உள்ளிட்ட பலரும்,அரிசி பாக்கெட் முதல் பேருந்துகள் வரை, சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைக் கண்டோம்.பொஹோட்டுவ கட்சியின் செயலாளர்…

Read More

கம்பன்பிலவை அமைச்சுப் பதவியை விட்டு விலகச் செல்லும் பின்னணியில் மஹிந்தவும் பசிலும்..!

அரசாங்கத்திலுள்ள பிரபல அமைச்சரொருவரை பதவி விலகுமாறு பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு சாகரகாரியவசம் அதிகாரம் மிக்கவர் அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், அரசாங்கத்தில் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அமைச்சரொருவரை பதவி விகுமாறு பகிரங்கமாக அறிவிக்குமளவிற்கு பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதிகாரம் மிக்கவர் அல்ல. பொதுஜன பெரமுனவின் தலைவராகவுள்ள பிரதமர் மஹிந்த…

Read More

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்..!

நூருள் ஹுதா உமர். கொரோனா எனும் கொடிய நோய் உலகெங்கும் பல இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. அண்மைக்காலமாக கர்ப்பிணித் தாய்மாரும் மரணிப்பது வேதனையான விடயமாகும். எமது ஊரில் இதுவரை 04 பேர் இக் கொடிய கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணித்தவர்களுள் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், எமது தாய், தந்தை, பாட்டன், பாட்டி போன்ற…

Read More

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனுக்கு பிணை..!

MV எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனான ரஷ்ய நாட்டவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றினால் பயணத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் இன்று பிற்பகல் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார். 

Read More

கொரோனாவுக்கு இனவாதமோ பிரதேசவாதமோ தெரியாது : மக்களின் ஒத்துழைப்பின்மையால் கல்முனை ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது..!

மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன். நூருல் ஹுதா உமர் கொரோனா வைரசுக்கு இனம், மதம், குலம், பிரதேசம் என்ற எந்த பாகுபாடும் தெரியாது. சுகாதார வழிமுறைகளை பேணாத யாராக இருந்தாலும் அது தாக்கும். இதனாலையே தான் நாட்டில் எவ்வித பாரபட்சமுமின்றி பயணத்தடை அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் எவ்வித மரண பயமுமின்றி அன்றாடம் வாழ்வது போன்றே இன்றைய நாட்களிலும் வாழ்வது எம் எல்லோருக்கும் ஆபத்தை உண்டாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்….

Read More

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக அமைச்சரைக் குறை கூறும் நடவடிக்கையை கைவிடுமாறு அரசாங்கத்தின் 08 பங்காளிக் கட்சிகள் வேண்டுகோள்..!

அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலா மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொடுஜனா பெரமுனாவின் (SLPP) இன் எட்டு (08) பங்காளிக் கட்சிகள் கண்டித்துள்ளன. எட்டு பங்காளிக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த விஷயத்தில் அமைச்சர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறினார். பொருத்தமான அமைப்பைக்…

Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது..!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்..!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என அசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த அரச சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பிரிஸ் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 28…

Read More

இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கின்றது..!

நாட்டில் உள்ள அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்பு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த…

Read More

மீண்டும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படப்போகின்றதா?

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு இருக்க வேண்டும் என அமைச்சரும் அதிகாரிகளும் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சாத்தியம் ஏற்பட்டால் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. நாட்டின் தொற்று நிலைமை மற்றும்…

Read More

எரிபொருள் விலையேற்றம் வேறு வழி இன்றி எடுக்கப்பட்ட முடிவு, ஒப்புக் கொண்டார் பிரதமர்..!

எரிபொருட்களின் விலையேற்றம் தற்காலிமானது என்றும் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தவுடன் இலங்கையிலும் விலை குறைக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அவர் விளக்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு மேல் நட்டத்தை சந்தித்து வருவதால் வேறு வழியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளது. எனினும் இது தற்காலிகமான விலை ஏற்றமாகும். உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்த உடனேயே இலங்கையிலும் எரிபொருள்…

Read More

ஆட்சி பீடமேற்றிய தேரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முரண்பட்டுக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள்..!

பௌத்த தேரர்களுடன், தற்போது ஆட்சியமைத்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் , தொடர்ந்தும் முரண்டு வருவதாக தென்னிலங்கை  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் நாரஹென்பிட்டி  அபயராம விகாரையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  வைத்திய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, தான் அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை என பகிரங்கமாக…

Read More

மக்கள் வீதிக்கு இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது..! 

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்துடன் அத்துடன் முடிந்து விடும் என்பதே…

Read More