நாளை முதல் ஜூலை-5 வரைதனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்..!
நாளை(21) அதிகாலை 4 மணி முதல் பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (1ம் படத்தில்) என்பதுடன் குறிப்பாக மேல் மாகாண மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற விசேட...
பல தடவை வந்த அழைப்பு – சஜித்துடன் இணையும் ரணிலின் சகா..?
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பல தடவை அழைப்பு விடுத்தனர். அதனை நான் நிராகரிக்கவில்லை. அழைப்பை நிராகரிக்க எனக்கு காரணமும் இருக்கவில்லை....
சம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திருந்தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை..!
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் வியாபாரிகள்,பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில் வீதிகளில் உலாவித்திரிவோர் என 25 பேருக்கு எழுமாறாக இன்று (20...
90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO)
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் கூறிய கருத்தை...
முஸ்லிம்களிடம் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன..? சமூகம் தன்னை சுய விமர்சனம் செய்யுமா..??
- ஜெம்ஸித் அஸீஸ் - மக்கள் மனம் வென்ற… மக்கள் அபிமானம் பெற்ற… சமூகத் தளத்தில் தாக்கம் செலுத்துகின்ற… ஆலிம்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியவர்கள், இலக்கிய ஆளுமைகள், சமூக ஊடக செயற்பாட்டாளர்களாகிய...
பிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணம்..!
பிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம் மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது. பிறக்கும் போதே அங்கவீனமுற்றிருந்த அந்த...
எதிர் கட்சியின் நம்பிக்கை இல்லாப் பிரேரனைக்கு தக்க பதிலடி வழங்குவோம் – சாகர காரியவசம்..!
எதிர்க்கட்சியினர் அரசியல் சிற்றின்பத்தை பெறுவதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருகின்றனர் என பொதுஜனபெரமுனவின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். அமைச்சர் உதய கம்மன்பில மீது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணியினர் நம்பிக்கையில்லாப்...
மாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஹரீஸ் எம்.பி களவிஜயம்..!
மாளிகைக்காடு நிருபர் கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த காரைதீவு பிரதேச மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் பிரதமரின் பணிப்புக்கு அமைய அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்...
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்தை விட்டு துரத்தும் சூழ்ச்சி அம்பலம்..!
அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய...
‘தெங் செப்பத’ – என எழுதப்பட்ட பாதாதையுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் காலியில் கைது..!
'தெங் செப்பத' - இப்போது சுகமா? என்று எழுதப்பட்ட பாதாதையுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து இவர்கள் மாட்டு வண்டியில் சென்றுள்ளனர். கைது...
தென்மை மரங்களை வெட்டுவதற்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் – விசேட வர்த்தமானி வெளியீடு..!
மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் வெட்டுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜுன்-17ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அரசினால் வெளியிடப்பட்ட 2232/33ஆம் இலக்க அதி விசேட...
சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் நிவாரணப்பணி..!
நூருள் ஹுதா உமர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வரும் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரின் அனுசரணையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள...
தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனத்தை பறித்ததற்கு சமூக வலைத்தளத்தில் கவலை வெளியிட்ட அமைச்சர் விமல்..!
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் லங்கா பொஸ்பேட் நிறுவனம் தொடர்பில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.குறித்த பதிவில், பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும்...