
வெள்ளிடைமலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்..!
-சுஐப் எம். காசிம்- ஏதாவதொரு முக்கிய தினத்தில், எவருக்காவது விடுதலை கிடைக்கும் அரசியல் கலாசாரம் இருப்பதுதான், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படும் வரைக்கும் கைதிகளுக்குள்ள ஒரேயொரு ஆறுதல். சுதந்திர தினம், பொஸன் போயா தினம் மற்றும் விஷேட தினங்களிலாவது, சிலர் பொதுமன்னிப்பில் விடுதலையாகாதிருந்தால், நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்திருக்கலாம். இவ்வாறுதான் சில நடைமுறைகளும் உள்ளன. இப்போது, இதிலொரு தினத்தில்தான் 93 கைதிகள் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல்…