
அரசியல் கைதிகள் : சந்தர்ப்பம் பார்த்து காய் நகர்த்துகிறதா த.தே.கூ..? நாம்..?
இலங்கை நாடு பல்வேறு சவால்களை முகம் கொடுத்து வருவது நாம் அறிந்ததே. தற்போது பயங்கரவாத தடை சட்டத்தால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்குமாக இருந்தால் ஒரு டொலரின் பெறுமானம் 300 ரூபாயை எட்டுமென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையை அறிந்த த.தே.கூ மிக நேர்த்தியாக காய் நகர்த்துவதாகவே உணர முடிகிறது. அண்மையில் த.தே.கூவுக்கும், ஜனாதிபதி கோத்தாபாயவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று…