மயிலுக்கு சஜித் தேவையில்லை, சஜிதுக்கே மயில் தேவை..!

அண்மையில் சஜித் அ.இ.ம.கா பற்றி கூறிய கருத்துக்கள் இலேசாக கடந்து செல்ல கூடியதல்ல. அ.இ.ம.காவுக்கும், தங்களுக்குமிடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்ற வகையில் கருத்துரைத்திருந்தார். இரு கட்சிகளும் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என தெளிவாக கூறியுமிருந்தார். சஜிதுக்காக உழைத்த ஒரு மிக முக்கிய கட்சியை நோக்கி இவ்வாறு அவர் கூறியிருப்பது, சஜிதின் முதிர்ச்சியற்ற, இனவாத, சிலருக்கு கட்டுப்பட்ட அரசியலின் வெளிப்பாடு என்றே கூற தோன்றுகிறது. தற்போது அ.இ.ம.கா மொட்டு அணிக்கு எதிரான அரசியலில் உறுதியாக இருக்கின்றது. இந் நிலையில்…

Read More

இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள்..!

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார். குறித்த நேர்காணலில் முஷாரப் தெரிவித்த விடயங்கள் வருமாறு; 2020 நொவம்பர் 18 அன்றுதான் றிசாட் பதியுதீன் வீட்டுக்கு இஷாலினி வந்தார்.றிசாட் பதியுதீன் வீட்டில்…

Read More

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவதூராக எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்த (Share) காரைதீவு பிரதேச சபை தவிசாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்..!

கடந்த பல வருடகாலமாக இன ஒற்றுமையோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் தமிழ் மக்களின் உறவை சீர் குலைப்பதற்கு எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவதூராக எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்த (Share) காரைதீவு பிரதேச சபை தவிசாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்… கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஜ.எம் அப்துல் மனாப் உலகில் உள்ள 1.8 பில்லியன் முஸ்லிம்கள் மனமார உயிரை விடவும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி…

Read More

பங்காளிக் கட்சிகளை பிடிக்குள் இறுக்கும் ஜனாதிபதியின் நகர்வு..!

சுஐப் எம். காசிம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் நான்தான் என்று அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளின் பிரச்சினைகளுக்கு முடிச்சுப் போட்டுவிட்டார். தவணைகள் வரையறுக்கப்பட்டிருந்த 19 ஐ இல்லாமலாக்கியதும் இதற்குத்தானே! இப்போது எத்தனை தடவைகளும் கேட்கலாம் என்றிருக்கையில், ஒற்றைத் தடவையோடு ஏன் ஒதுங்க வேண்டுமென அவர் நினைத்திருக்கலாம். எதிர்க்கட்சி இப்போது உள்ள லட்சணத்தில், எத்தனை தடவைகள் போட்டியிட்டாலும் வெல்லலாம் என்ற தைரியமும் இவ்வாறு சொல்ல இவரைத் தூண்டியிருக்கும். உடனிருப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக…

Read More

காரைதீவு தவிசாளரின் இனவாத செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணி அன்ஸில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க மடல்..!

2021.07.31 கௌரவ. திரு. இராஜவரோதயம் சம்பந்தன் (பா.உ)தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதிருகோணமலை. திரு. மாவை எஸ். சேனாதிராஜாதலைவர் – தமிழரசுக் கட்சியாழ்ப்பாணம். நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை நிந்தனைக்குட்படுத்தும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிரிஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் முகநூல் பகிர்வு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. றிஷாத் பதியுதீன் அவர்கள் தெரிவித்ததாக அவரது புகைப்படத்தினையும் இட்டு சுநபiழெடன சுபi என்ற…

Read More

மைத்ரியை ஜனாதிபதி வேட்பாளராக்க முஸ்தீபு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உயர் மட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் நிலவியுள்ளது. கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையின் அங்கமாக இடம்பெற்று வரும் கூட்டத் தொடரின் அங்கமாக, காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து ஏகமானதாக விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது. தனது கொள்கைகள் சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது என்று தெரிவித்துள்ள மைத்ரி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை விருப்பம்…

Read More

மாகாண ரீதியிலான கட்டுப்பாட்டை நீக்க முடிவு..!

மாகாணங்களுக்கிடையிலான பிரயாண கட்டுப்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரயாணிப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என நம்பப்படுகிறது. கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி 2000க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இறைதூதரை விமர்சித்த காரைதீவு தவிசாளருக்கு எதிராக முஸ்லிங்கள் போர்க்கொடி : பொலிஸ் முறைப்பாடுகள் அதிகரிக்கிறது..!

நூருல் ஹுதா உமர் நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் வகையில் அவதூறு பரப்பிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர், பொது அமைப்புக்கள், அரசியல் செயற்பாட்டாளர் எம் ஐ முஹம்மத் றணூஸ், சமூக செயற்பாட்டாளர் ஐ எல் அப்துல் மஜீத் ஆகியோர் சம்மாந்துறை பொலிஸில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன் தேசிய…

Read More

ஹிஷாலினியின் மரணம் – அரசியல் தலையீடு இன்றி, விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட முழு ஒத்துழைப்பை வழங்க தயார்..!

ஹிஷாலினி சிறுமியின் மரணம் தொடர்பில் எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அழுத்தங்களோ இன்றி, சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவர் தலதா அத்துகோரள தலைமையிலான அதன் உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹிஷாலினியின் மரணம், நாடு முழுலதும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆழமான கலந்துரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. எனவே இப்போதேனும்…

Read More

இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!

முஹம்மது அல்லாமி (12 வயது) தனது குடும்பத்துக்கு ரொட்டிகள் வாங்க கடைக்குச் சென்ற சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஹப்ரான் நகரில் 28-07-2021 நடந்தது இந்நிகழ்வு. அந்த சிறுவனை அடக்கம் பண்ணும் போது அவன் கடைசியாக வாங்கி வந்த ரொட்டிகளையும் உட்ம்பின் மீது வைத்தனர் பெற்றோர். இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக!

Read More

சரத் வீரசேகரவின் பொறுப்பிலிருந்த நிறுவனங்கள் பறிப்பு..!

அமைச்சர் சரத் வீரசேகரவின் பொறுப்பின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்துறை அபிவிருத்தி விசேட செயலணிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச. அண்மைக்காலமாக சிலரது அமைச்சுப் பொறுப்புகள் இவ்வாறு மாற்றப்படுகின்ற அதேவேளை, விமல் வீரவன்சவிடமிருந்து இலாபமீட்டிக் கொண்டிருந்த நிறுவனம் அபகரிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்நிலையில், பல முனைகளில் தனது குரலை பதிவு செய்யும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டு வரும் சரத் வீரசேகரவிடமிருந்து இரு நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கட்சி தாவப்போகும் ராஜித சேனாரத்ன..?

தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் வேறு அரசியல் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஒரு அரசியல்வாதிக்கு அரசியல் கட்சியைவிட, கட்சியின் கொள்கைகளே முக்கியமான விடயம் என வலியுறுத்தியுள்ளார். ஒரு நபர் சார்ந்த அரசியல் கட்சியை விட, ஒரு அரசியல்வாதிக்கு ஒரு கட்சியின் கொள்கைகளே முக்கியம் என அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில் பல அரசியல்…

Read More

முகம்மது நபிக்கு அபகீர்த்தி- நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்..!

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து…

Read More

ஜெயசிறிலின் தவிசாளர் கதிரை பறக்கும் : எச்சரிக்கை விடுத்தது மு.கா – பிரதிதவிசாளரின் தலைமையில் பொலிஸிலும் முறைப்பாடு பதிவானது..!

நூருல் ஹுதா உமர் முஸ்லிங்களின் மீது வன்மத்தை கக்கி உலக முஸ்லிங்களின் தலைவராக இருக்கும் முஹம்மது நபியின் வாழ்கையையும், இஸ்லாமிய வரலாற்றையும் தவறாக திரிவுபடுத்தி நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதன் மூலம் இலங்கை மக்களின் கோபத்தையும் தாண்டி உலகில் வாழும் 180 கோடி இஸ்லாமியர்களினதும் எதிர்ப்பை சம்பாதித்தவராக காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாறியுள்ளார் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர். காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையிலான…

Read More

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால்    விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது..!

எப்.முபாரக்  கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால்   இன்றையதினம்(30)   விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நாளைய தினம் (31) கொண்டாடப்படவுள்ள இலங்கைத்திருநாட்டின் விளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர்   தலைமையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  அலுவலகத்தின் முன்னால் விளையாட்டு உடற்பயிற்சிகள்    இடம்பெற்றன. தேசியக்கொடிகள்  ஏற்றப்பட்டு விளையாட்டுகள் நிகழ்வுகள் நடைபெற்றன.   விளையாட்டு தினம் தொடர்பிலும் போசனை கூறுகளின் அவசியம் குறித்தும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.நிகழ்வின் இறுதியாக அலுவலர்கள் உடற்பயிற்சிகளில்…

Read More

வேளைக்கேற்ப வேறுபடுகிறதா ஊடகவியலாளர்களின் மனச்சாட்சிகள்!

ஒருதாய் வழிச் சமூகங்களாகப் புரிந்து செயற்பட வேண்டிய தமிழ்மொழி ஊடகங்களில் ஒருசில, ஒருதலைப்பட்சமாக வழிநடத்தப்படுகிறதா? என்ற கவலை முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது. இந்தக் கவலை, கட்சிவேறுபாடுகளைக் கடந்து ஏற்படுமளவுக்கு சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் முஸ்லிம்களை கண்டுகொள்ளாதுள்ளன. ரிஷாட் பதியுதீன் என்கின்ற தனிநபர், எப்படி ஒட்டுமொத்த முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்வதென்றா நினைக்கிறீர்கள். இவரைப் பற்றி வெளிவரும் சகல செய்திகளும் முஸ்லிம் சமூகத்தைக் கேலி செய்வதாகத்தானே இருக்கின்றன. வீட்டிலிருந்து வேலைக்கு வெளிக்கிடும் போது மனைவி, பிள்ளைகள், தாய்,…

Read More

ஒரு பெண்ணிடம் தன் ஆண்மையை நிருபிக்க தமிழ் முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தி வரலாற்றுத்தவறினை செய்த மனோ..!

Club house எனப்படும் அரட்டை அடிக்கும் செயலியினூடாக இடம்பெற்ற அரட்டையடிக்கும் நிகழ்சி்யில் பெண் ஒருவர் உங்களுக்கு ஆண்மையிருந்தால் பாதிக்கப்பட சிறுமியின் பிரச்சனையில் தலையிடுங்கள் என்று கூறியதே இன்று எழுந்துள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம். மனோகணேசனுக்கும் ரிசாட் பதூதீன் அவர்களுக்கும் அரசியலில் பல கொடுக்கல் வாங்கல்கள் இருந்தது என்பது பலருக்கும் தெரிந்தும் தெரியாததுமான விடயமாகும். அந்த வகையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் தன்னுடைய வேட்பளர்களை களமிறக்க தேவையான வேலைத்திட்டங்களை தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு…

Read More

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை..!

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரை விடுத்துள்ளது. தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் இன்று குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர். இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக…

Read More

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால் சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்! – கலாநிதி.வி.ஜனகன்….!

(ஊடகப் பிரிவு) சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நூறுசதவீதம் மாற்றுக்கருத்து இல்லை. அது அரசியல் கடந்த ஒரு நீதி சார்ந்த விடயம். அதற்காக என்னுடைய ஜனனம் அறக்கட்டளையினூடாக சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கத் தேவையான உதவிகளை ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் இச்சிறுமியின் விவகாரத்தை வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி அரசியல் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை திருநாட்டை பொருத்தமட்டில் மதங்களால் இந்து, முஸ்லிம்…

Read More

திருகோணமலை  மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்  முன்னெடுப்பு..!

எப்.முபாரக்  திருகோணமலை  மாவட்டத்தில் முப்பது வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலை  மாவட்டத்தில் ஏற்கனவே இருபதாயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு  சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில்   அரசினால் திருகோணமலை  மாவட்ட மக்களுக்கு வழங்கவென  மேலும்  தடுப்பூசிகள் வழங்கும் திட்டம்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற  ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட…

Read More

அமைச்சர் விமல் வீரவன்ச 14 நாட்கள் தனிமைபடுத்தலில்..!

கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது. இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அமைச்சர் விமல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது…?

– Sabarullah Caseem – கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்து இறந்து போன தனது மகளின் மரணம் பற்றி முறைப்பாடு செய்த பின்னர் இறந்து போன ஹிஷாலினியின் தாயார் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியை பாரத்தேன்.  அந்தப் பேட்டியில் முதலில் நான் உணர்ந்தது அவரது பேட்டி சுத்தமாக இயல்பாக இருக்கவில்லை. அது ஒரு ஸ்க்ரிப்ட் போலவே இருந்தது. அது பற்றி நானிங்கு பேச வரவில்லை….

Read More

புர்கா – ஹிஜாப் அணிந்த பலர் போதைப்பொருள் கடத்தல், விபச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் – மத வெறுப்பை கக்கும் நடராஜா ரவிக்குமார்..!

(வீரகேசரி) ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்காமல் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்ன? உங்கள் கூட்டணியில் அங்கம் ரிஷாட் பதியுதீனை உடனடியாக இடை நீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார்  கேள்வி எழுப்பினார். ஹிஷாலியின் மரணத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டணை வழங்க வேண்டும். அத்துடன், தமது மகளை வேலைக்கு அனுப்பிய ஹிஷாலியின்…

Read More

கம்மன்பில 20 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு – 3 அவுஸ்திரேலியர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு..!

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியம் பதிவு செய்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவுஸ்திரேலிய பிரஜைகள் மூன்று பேருக்கு அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வௌிவிவகார அமைச்சினூடாக இந்த அறிவித்தலை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவிட்டார். போலி ஆவணத்தை பயன்படுத்தி, அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன்…

Read More

வைத்தியர்களின் கண்காணிப்பில் 12 நாட்களிருந்த சிறுமி இஷாலினியின் மரண வாக்கு மூலம் எங்கே ???

16 வயதான மலையக சிறுமி இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, தந்தை, சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் இருந்து உரிய வாக்குமூலத்தினை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பெறும் வாக்கு…

Read More