இலங்கையின் பிரபலமான தனியார் வைத்தியசாலையின் PCR தவறு காரணமாகவா புதிய கொரோனா நாட்டிற்குள்?

சீனாவால் தடைசெய்யப்பட்ட இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் வைத்தியசாலையின் கொரோனா தொற்றை கண்டறியும், தவறான ஆய்வக சோதனைகள் நாட்டில் கொடிய தொற்றுநோய்கள் பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்கி, ஜூலை...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அஸாத் எம் ஹனிபா..!

(நூருல் ஹுதா உமர்) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து இடம் மாற்றலாகி வந்து இன்று கடமையேற்றிருக்கும் அஸாத் எம் ஹனிபா அவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்றினை அக்கரைப்பற்று மாநகர...

மாவடிப்பள்ளி- கல்முனை வீதி விவகாரம் : பலத்த விவாதத்தின் பின்னர் பிரேரணையை காலவரையின்றி ஒத்திவைத்த பிரதேச சபை..!

நூருல் ஹுதா உமர் விசேட பிரேரணையை முன்வைத்து காரைதீவில் இன்று (15) காலை விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பல தசாப்தங்களாக குண்டும்...

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பை இறுதி நேரத்தில் திடீரென இரத்து செய்தார் ஜனாதிபதி..!

இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். எனினும் அடுத்த சந்திப்பு பற்றிய...

ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவது ஜனநாயக விரோத செயற்பாடு – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..!

ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவதும், பெருந்தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோதசெயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் கட்டுப்பணமாக 3 மில்லியன் ரூபாய் செலுத்த ஜனாதிபதியினால் அமைச்சரவைப் பத்திரம்..!

அத்தியாவசிமற்ற வகையில் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தேர்தல்களில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது....

கிறிஸ்த்தவர்களிடம் இருந்து தப்பிக்கவே ரிஷாட்டை பலிக்காடாக்கியுள்ளனர், அவர் குற்றம் செய்யாமலே கைது செய்யப்பட்டும் உள்ளார் – நளின் Mp..!

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள். உர நெருக்கடியை உருவாக்கி உரங்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அரசாங்கம் முடிவு செய்தனர்....