மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல்வாதியை நியமித்தால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் சேர்க்கப்படலாம் – ஜே.விபி..!

இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கைமக்களின் 14 பில்லியன் ரூபாயினைஅபகரித்தவர் அஜித் கப்ரால் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் கிரேக்கத்தின் கருவூல பத்திரங்களை அஜித் கப்ரால் எப்படி கொள்வனவு செய்தார் என ஜேவிபியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.அஜித் கப்ராலை நியமிப்பது இலங்கையின் அரசியல் நிலைநிலைமை குறித்து சர்வதேச…

Read More

இஞ்சி கொடுத்து மிளகு வாங்கி விட்டோம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்..!

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய தமக்கு இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ” சௌபாக்கிய நோக்கு என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் செயல்பட்டாலும் வாக்களித்த மக்கள் திருப்தி அடையவில்லை. சிலர் வந்து எங்களிடம் கேட்கின்றனர் தேரர் அவர்களே இது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா என்று. அன்று கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றபோது மங்கல நிகழ்வாக இருந்தபோதும் தற்போது அமங்கல நிலை…

Read More

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் – ஞானசார தேரர்..!

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுத்தது போன்ற துல்லியமான விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான சதிமுயற்சிகள் மற்றும் தீவிரவாதிகளின்…

Read More

பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை..!

பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டுதல்களை 13 ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தி யுள்ளார். விசேட வைத்தியர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் வழிகாட்டுதல்களைத் தயாரித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். பாடசாலைகள் திறப்பதற்கான திட்டத்தைக் கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளது. அந்தத்…

Read More

நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? எம். எம். மஹ்தி கேள்வி..!

நீதியைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவரால், ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை வரலாற்றில் காலம் காலமாக பல்வேறு திட்டமிட்ட அழிவுகளுக்கு அநியாயமாக முகம் கொடுத்து வருகின்ற முஸ்லிம் சமூகம் தமது பொருளாதாரத்தை, உயிர்களை, சொத்துக்களை இழந்து…

Read More

மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை- அரசாங்கம் பதவி விலகவேண்டும் – சஜித்பிரேமதாச..!

அரசாங்கம் பதவிவிலகி மக்கள் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்திற்கு வருவதற்கு அரசநிர்வாகத்தை நடத்துவதற்கும் திறமையுள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்களை திறமையான நிதி மற்றும் பொருளாதார முகாமைத்துவத்திற்கு உட்படுத்தக்கூடியவர்கள் தனது கட்சியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை என்பதால் அவர்கள் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் – பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு..!

கொழும்பில் சில கரையோர பகுதிகளில் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கடல் அலை சுமார் 2 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீற்றம் பெறும் கடல் அலையானது, கரைக்குள் வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம்…

Read More

உள்ளாடைகளையும் கழற்றி விட்டார்கள் – முஜிபுர் Mp..!

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2019 நவம்பரிலிருந்து பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் காலமாக மாறியுள்ள நவம்பரில் ஜனாதிபதியின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் எடுத்த தவறான வரிக்குறைப்பின் முடிவின் விளைவாக அரசாங்கம் வருவாயை இழந்துள்ளது. 12% வீத வரியை 8% குறைத்ததால் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய கிட்டத்தட்ட 600,700 பில்லியன் ரூபாக்களை இழந்தது. இதன்…

Read More