மத்திய வங்கியின் ஆளுநராக அரசியல்வாதியை நியமித்தால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் சேர்க்கப்படலாம் – ஜே.விபி..!
இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கைமக்களின் 14 பில்லியன்...
இஞ்சி கொடுத்து மிளகு வாங்கி விட்டோம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்..!
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய தமக்கு இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். " சௌபாக்கிய நோக்கு என்ற அடிப்படையில் கோட்டாபய...
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் – ஞானசார தேரர்..!
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம்...
பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை..!
பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டுதல்களை 13 ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தி...
நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? எம். எம். மஹ்தி கேள்வி..!
நீதியைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்....
மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை- அரசாங்கம் பதவி விலகவேண்டும் – சஜித்பிரேமதாச..!
அரசாங்கம் பதவிவிலகி மக்கள் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்திற்கு வருவதற்கு அரசநிர்வாகத்தை நடத்துவதற்கும் திறமையுள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர் என அவர்...
கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் – பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு..!
கொழும்பில் சில கரையோர பகுதிகளில் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும்...
உள்ளாடைகளையும் கழற்றி விட்டார்கள் – முஜிபுர் Mp..!
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2019 நவம்பரிலிருந்து பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார...