மதுபோதையினால் நடக்கக் கூட முடியாத நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மீது குற்றச்சாட்டு!

(எம்.எப்.எம்.பஸீர்) மதுபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். சிறைச்சாலை தலைமையக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் மதுபோதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது நண்பர்கள் சிலரும் வெலிக்கடை சிறைச்சாலை…

Read More

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – சஜித் ; தேர்தலை நடத்தக் கோருவோரின் மூளையை ஆராய வேண்டும் – அனுர

நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் அரசாங்கம் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என யோசனை முன்வைத்தமை குறித்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தேர்தலை நடத்தக் கோருபவர்களின் மூளையை ஆராய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது பேரழிவைக் குறைக்க மற்றும் அதன் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்….

Read More

பிரதமரின் விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்..!

இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன….

Read More

செய்தியாளர் மாநாட்டிற்கு உள்ளாடையை கொண்டு வந்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார் அசேல சம்பத்..!

கைப்பற்றப்பட்ட 54000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டினை சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர் என நுகர்வோர் பாதுகாப்பு செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.செய்தியாளர் மாநாட்டிற்கு உள்ளாடையொன்றை கொண்டுவந்த அவர் பமுனுவவில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளையே தாங்கள் அணிவதாக பந்துல தெரிவிக்கின்றார், துணிச்சலிருந்தால் நீங்கள் அங்கு தயாரிக்கப்படும் உள்ளாடைகளையே அணிகின்றீர்கள் என்பதை நிருபிப்பதற்காக உங்கள் உள்ளாடைகளை காண்பியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.சீனியின் தரத்தில் தற்போது பெரும் பிரச்சினை எழுந்துள்ளது, புறக்கோட்டையில் உள்ள சீனியின் தரத்தில் பிரச்சினை உள்ளது…

Read More

ஒரு இலட்சத்துக்கு அதிக மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் – பந்துல..!

ஒரு இலட்சத்துக்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவரிடமிருந்தும் 5 வீதம் வரி அறவிடப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச் சேவைகளை நடத்திச் செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என பந்துல தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்துக்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும்…

Read More

மாமனிதர் அஷ்ரப் அவர்கள் மறைந்து 21 ஆண்டுகள் நிறைவு, நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு சொல்ல பா.உ தௌபீக்கிற்கு என்ன அருகதை உண்டு – நயீமுல்லாஹ் கேள்வி..!

சகோ. எம். எஸ். தௌபீக்,திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினருக்கு, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ மறைந்த எமது தேசியத் தலைவரின் 21வது வருட நினைவு கூர்தல் நிகழ்வு – 2021 மேற்படி விடயம் சம்பந்தமாக 12.09.2021 திகதியிட்டு உங்களால் வட்ஸ்அப் மூலம் எனக்கு அனுப்பபட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 21 ஆண்டுகள் பூர்த்தியாகும் செப்டெம்பர் 16 ஆம் திகதி…

Read More

நாட்டின் தற்கால நிலையறிந்து வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு அனுமதிக்க வேண்டும்..!

நூருல் ஹுதா உமர் இந்த காலக்கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றோர்கள் அனுமதித்தால் பல்வேறு நன்கொடைகளை இலங்கைக்கு எடுத்துவர தயாராக உள்ளோம். பல அமெரிக்க டொலர் நன்கொடைகளை இலங்கைக்கு எடுத்துவந்து மக்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். அரசாங்கத்தினால் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமாவது இந்த நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அனுமதியளிக்க வேண்டும் என்பதை அரசின் பங்காளி கட்சி என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோளாக முன்வைக்கிறேன் என இலங்கை மக்கள் தேசிய…

Read More

மாவடிப்பள்ளிகுள் புகுந்த யானையின் அட்டகாசம் : பல மதில்கள் தேசம்..!

நூருல் ஹுதா உமர் , ஐ.எல்.எம். நாஸிம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை  நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள்  அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்திலுள் இன்று அதிகாலை யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகளின் அட்டகாசத்தினால் வாழை,தென்னை முதலான பயிர்களை அதிகமாக சேதமாக்கியுள்ளதுடன் வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளனர்.மேலும்…

Read More

தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு நான் தயார் – அமைச்சர் பந்துல..!

இலங்கையில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார். உள்ளாடைகள் அதிகம் கையிருப்பில் உள்ளன. இலங்கையிலுள்ள…

Read More

நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர், இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது..!

நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நியூ­சி­லாந்தின் பிர­த­ம­ரான ஜசிந்தா ஆர்­டெர்­னிடம் இருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான பாடங்கள் உள்­ளன. கடந்த செப்­டம்பர் 3 ஆம் திகதி நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் உள்ள நியூலின் சூப்பர் மார்க்­கெட்டில் அப்­பாவி பொது­மக்கள் மீது கத்­திக்­குத்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பர­ப­ரப்­பான செய்­தி­யாக ஊட­கங்­களில் வெளி­வந்­தது. வெறுக்­கத்­தக்க…

Read More