எஸ்.எம். சபீஸின் “அயலவருக்கு உதவுவோம்” திட்டம் : பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு !

மாளிகைக்காடு நிருபர் “அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் (29) இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிவாரப்பணியில் நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகரசபை பிரதேசங்களை சேர்ந்த சுமார் 280 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று…

Read More

கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால்  வேலைதிட்டங்கள் முன்னெடுப்பு..!

நூருல் ஹுதா உமர் மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. அதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் அம்பாறை, தீகவாவி, போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸார், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள்,…

Read More

ஈஸ்டர் தாக்குதல்கள்: வெளிநாட்டு புலனாய்வு குழு முக்கியமான தொலைபேசி ஆதாரங்களை எடுத்துக்கொண்டதை அமைச்சர் வெளிப்படுத்துகிறார்..!

ஈஸ்டர் தாக்குதல்கள் ரிங்க்லீடர் ஸஹ்ரான் ஹாஷிம் போனின் வைத்திருப்பதில் யார் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நிருபர்களிடம் பேசிய ஒரு வெளிநாட்டு புலனாய்வு குழு தொலைபேசியின் மதர்போர்டு எடுத்துக் கொண்டதாக தாக்குதல்களுக்குப் பின்னர் அவர் தெரிவித்தார். “அந்த தொலைபேசி தாயை ஒரு வெளிநாட்டு நாட்டிற்கு எப்படி எடுத்துக் கொள்ளலாம்? பொலிஸ் மற்றும் நீதிமன்றம் இன்னொரு புலனாய்வு சேவையை எடுப்பது எப்படி? அவர்கள் அவர்களிடம் பேசினால் தாக்குதல்களின் தலைமையை நாம்…

Read More

அரசாங்கத்துக்குள் நாய்போலவே செயற்படுகின்றோம் – விரட்டியடித்தால் அழிவு நிச்சயம்’ – கம்மன்பில எச்சரிக்கை..!

” வீட்டிலே வளர்க்கப்படும் நாய்போலவே நாம் அரசாங்கத்துக்குள் செயற்பட்டுவருகின்றோம். இரவிலே – நாய் அடிக்கடி குரைப்பதால் தூக்கம் கலைகின்றறே…என்ற விரக்தியில், நாயை சுமையாக – பிரச்சினையாகக் கருதி, அதனை வீட்டிலிருந்து உரிமையாளர் அடித்து விரட்டியுள்ளார். வீட்டுக்கு ஆபத்து ஏற்படும் தருணங்களிலேயே நாய் குரைக்கின்றது. எனவே, எத்திசையை நோக்கி நாய் குரைக்கின்றது என்பதை அவதானித்து , ஆபத்தை கண்டறிவதைவிடுத்து, நாயை விரட்டியடித்தால் அது வீட்டாருக்கே ஆபத்தாக அமையும். நாமும் நாட்டையும், அரசாங்கத்தையும் ஆதரிக்கின்றோம் – நேசிக்கின்றோம். எனவேதான் அரசாங்கத்துக்குள்…

Read More

CID இற்கு எதிராக விசாரணை செய்ய அமைச்சர் உத்தரவு..!

பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துடனான ஒரு குழுவினரால் இணைந்த ஒரு விசாரணையில் ஒரு விசாரணையை நடத்துவதற்கு பொலிஸ் (IGP) இன்ஸ்பெக்டர் ஜெனரல் பரிந்துரைத்துள்ளார். இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்களை கேள்வி கேட்காதபோதிலும், லங்கா சாத்தோஸை சம்பந்தப்பட்ட சமீபத்தில் வெளிப்படையான பூண்டு ஊழியத்தில் செய்தி ஊடகத்தின் ஊடாக ஒரு உள்ளூர் ஊடக நிறுவனத்தை சிஐடி அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதாக கூறியுள்ளனர். பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டார், நிருபர்களிடம் சிட்லிங் செய்வதிலிருந்து, பூண்டு மோசடியில்…

Read More

கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் – பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை..!

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல – போப்பிட்டிய – தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை அதிகாரிகள் சிலரால் தேவாலயத்திற்கு நேரில் சென்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ஜயந்த நிமல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Read More

புதிய தவிசாளர் தெரிவு – பிரதேச சபையை சுற்றி காவல்துறைப் பாதுகாப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்ற போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் (patrick niranjan) தலைமையில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. இந்நிலையில், புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்(charles nirmalanathan) மற்றும், காதர் மஸ்தான்(kathar masthan) ஆகியோரையும் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மன்னார் பிரதேச சபையை சுற்றி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு,…

Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தியதும் அதிபர் – ஆசிரியர் பணிபகிஷ்கரிப்பு உடனடியாக முன்னெடுக்கப்படும்..!

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிபர் – ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடு மீண்டும் திறக்கப்பட்டதும் உடனடியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தீர்வை உடனடியாக பெற்றுத்தரக் கோரி அதிபர், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பாடசாலைகள் மீண்டும் திறந்தாலும், கற்பிக்கவோ…

Read More

எதிர்காலத்தில் 100 ரூபாவுக்கு அரிசி வழங்கப்படும் – அமைச்சர் பந்துல..!

அரிசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் 100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்கு மதி செய்யப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அந்தத் தொகை கிடைத்த பின்னர் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவுக்குக் குறைவாக நுகர்வோர் வாங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் நியாயமான விலையில் அரிசியை வாங்க முடியா விட்டால், சந்தையில் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டால் அதில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். அரிசியை இறக்குமதி…

Read More

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர் இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக (27) மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள…

Read More