ரிஷாத் வெளிக்காரணிகளுக்காகவே சிறை வைக்கப்பட்டுள்ளார் – அவர் ஒரு அரசியல் கைதி – ரிஷாதின் சட்டத்தரணி மன்றில் வாதம்..!

(எம்.எப்.எம்.பஸீர்) வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு பிணை...

அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்..!

அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்- இராஜாங்க அமைச்சர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என இராஜாங்க...

எண்ணெய் இறக்குமதிக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினை – சீனாவின் உதவியை நாடுகின்றது இலங்கை..!

இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் நீண்டகால கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். ஆறுமாதகாலத்திற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக...

மு.கா தலைவர் ஹக்கீம் தமிழ் பிரதிநிதிகளையும், ஞானசாரவையும் கண்டித்து நடவடிக்கை எடுப்போரை கடிந்து கொள்வது ஏன்?

சர்வதேச அளவில் இலங்கை முஸ்லிங்களின் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இலங்கை முஸ்லிங்களின் தலைவராக செயற்பாடாமல் தான்தோன்றித்தனமாக...

கல்முனையை தமிழ் கூட்டமைப்புக்கு பரிசளிக்கவே ஹக்கீம் பின்னாலிருந்து இயங்குகிறார் – சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை..!

நூருல் ஹுதா உமர் தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தோடு பயணிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சாடுவதன் உண்மையான நோக்கம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை தடுப்பதுதான். தமிழ் அரசியல்வாதிகளுக்கு வட- கிழக்கு...