நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் – பசில்..!

நாட்டில் எந்தவகையிலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக...

ஐ ஓ சி எரிபொருள் விலைகளை அதிகரிக்கலாம்..?

லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. அதன்படி, பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க...

ரிஷாத், ரியாஜ் இருவரினதும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் 15 ஆம் திகதி..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி எடுக்குமாறு உயர் நீதிமன்றம்...

கோட்டாபயவின் பக்குவமே தவிர இயலாமை அல்ல – இப்படிக் கூறி சமாளிக்கும் அரசாங்கம்..!

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமையை தோல்வியெனக் கருத முடியாது என  அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperuma) தெரிவித்துள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்...

200 ரூபாவாக அதிகரித்த 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை..!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றை தினம் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்....

சீன நிறுவனங்களின் உரங்களுத் தடை – அரசாங்கம் வழங்கியுள்ள பதில்..!

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும (Dullas Alagapruma) தெரிவித்துள்ளார். அமைச்சரவைத தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத...

தேவையற்ற அரச செலவீனங்களைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி உத்தரவு..!

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில் தேவையற்ற அரச செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசாங்கம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அமைச்சுகள் தேவையற்ற...

என்னால் பொலன்னறுவைக்கு செல்லக்கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – மைத்திரிபால..!

இலங்கையின் விவசாயம் அண்மைக்காலமாக வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   இன்று விவசாயிகளின் இரத்தத்தில் மிகுந்த அழுத்தம் இருப்பதை உணர்கிறேன் என்றும் விவசாயிகள்...

நாட்டிற்கு மிகவும் பாதகமானதே அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்..!

அமெரிக்காவின் நியூ போட்ரஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா செய்து கொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது என அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்த பிறீமா நிறுவனம்..!

கோதுமா மாவின் விலை நேற்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை செரண்டிப்...

இந்தியாவிலிருந்து மற்றுமொரு முக்கிய அதிகாரி இன்று கொழும்பு விரைகிறார்..!

இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் முகுந்த் நரவனே(Mukund Naravane) இன்று இலங்கைக்கு வர உள்ளார். அவரது வருகையின் முக்கிய நோக்கம், இலங்கையில் செயல்படும் இந்திய - இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சியான 'மித்ர சக்தி'யில்...

முஸ்லிங்கள் மீதான தமிழ் தலைமைகளின் பாசம் வடகிழக்கை இணைக்க போடும் வேசமே : அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ்..!

மாளிகைக்காடு நிருபர் தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும்...

எரிபொருள் விலை அதிகரித்தால் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் – தனியார் பஸ் உரிமையாளர்கள்..!

எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய காலப் பகுதியில் போக்குவரத்துத் துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பஸ்...

அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் அதாஉல்லா எம்.பியின் பங்கேற்புடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் !

நூருல் ஹுதா உமர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற...