மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 21ம் திகதிவரைநீடிப்பு..!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற...

ஏழு மூளைகளைக் கொண்டவர் எங்கே?? – போராட்டத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சி..!

பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது. இன்று கிராமம் கிராமமாக, வீடு வீடாக இல்லை என்ற...

நாடு முழுவதிலும் இருந்து கொழும்பை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை..!

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பாரிய போராட்டம் நடத்தப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

விமலுக்கு புதிய தலையிடி! மீண்டும் விசாரணை..!

அமைச்சராக செயற்பட்ட 5 வருட காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் ஈட்டிய குற்றச்சாட்டில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு (Wimal Weerawansa) எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

ஹைலன்ட் பால்மாவின் விலை அதிகரிப்பு..!

மில்கோ நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளதன்படி ஹைலன்ட் பால்மாவின் விலை 400 கிராம் பக்கெற்றுக்கு 90 ரூபாவும் 1 கிலோகிராம் பக்கெற்றுக்கு 225 ரூபாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 400 கிராம் பால்மா பக்கெற்றின் புதிய விலை...

ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது- பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாங்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும் – சரத்வீரசேகர..!

21 ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்போது கடமைக்கு திரும்ப நினைக்கும் ஆசிரியர்களை தடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் சம்பளம் குறைவு என்றால்...

பதவியாசை இல்லை என்பதை சமூகத்திற்கு நிரூபிக்கவே ஹரீஸ் பதவி துறப்பை முன்மொழிந்திருந்தார்..!

மாளிகைக்காடு நிருபர் தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளர் சகோதரர் றிசாத் செரீப் அவர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளாமல் கருத்து வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக அமைந்துள்ளது....

சாய்ந்தமருது நடு ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசம் : அதிகாலையில் பல சொத்துக்கள் சேதமானது..!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன் சொத்துக்களும் பெருமளவில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கல்முனை...

துஆக்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது : தலைவர் றிசாத் விடுதலை பெற்றார்..!

நூருள் ஹுதா உமர் கட்டாந்தரையிலும், நுளம்புக்கடிகளுக்கு மத்தியிலும் வேதனைகளை அனுபவித்த அ.இ.ம.கா. தலைவர் றிசாட் பதியுதீன், தன்னுடைய தம்பி, துணைவி, மாமனார் என அனைத்து சொந்தங்களையும் குற்றச்சாட்டுக்களுக்கும், சிறைக்கும் பலியாக்கிய வெதனங்கள் அனைத்தையும் ஒருங்கே...