நாட்டுமக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கமுள்ள ஞானசாராவை செயலணிக்கு தலைவராக நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது : பாராளுமன்றில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !

நூருல் ஹுதா உமர் பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த...

அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல – ஜனாதிபதி..!

அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்., அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதாகவும் அவர்...

சிறிகொத்த சென்ற சிறுமியர் என்ன செய்தனர்? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்..!

8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும்  நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு    வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி...

அதாவுல்லாவிடம் இருந்து வெளியேறியதற்கான காரணம் என்ன? அலரி றிபாஸ் விளக்கம்..!

படையப்பா to அண்ணாத்த காட்சி/கட்சி-1 அலறி அவர் ஒரு சாமானா ? அவரிடமிருப்பது 150 வாக்குகள். அதாவுல்லாவுக்கு அது தேவையா? என்பது போன்ற முகநூல் பதிவுகளை இட்ட அன்பர்களுக்காக கட்சிமாறியதற்கான காரணத்தை விளக்க விரும்புகிறேன்....

அரசாங்கம் உரப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிட்டால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்: பகிரங்க எச்சரிக்கை..!

அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், 26 ஆம் திகதியன்று விவசாயிகளை ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அறிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து...

மாவனல்லை பிரதேச சபை பிரதித் தலைவரை ஆசிரியர்களின் பாரிய எதிர்ப்பின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்..!

மாவனல்லை பிரதேச சபை (PS) உப தலைவர் கே.ஜி. ஆசிரியர் குழுவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பியதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் அவரும் அடங்குவார். மாவனல்லை, மெதிரிகம...

மீண்டும் பகுதி பகுதியாக அல்லது பிரதேச ரீதியாக முடக்க திட்டம்..!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில், சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் கொவிட்19 வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா...

சம்மாந்துறை- நெய்னாகாடு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

சம்மாந்துறை கல்வி வலய நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை...