அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினையும், விவசாயிகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் வலியுறுத்தல்..!
நூருல் ஹுதா உமர் அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கவனமெடுத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கினால் அடுத்த வருடமளவில் இந்த நாட்டில் அரிசி தட்டுப்பாடும், உணவுப் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து...
நான் 3 வீடுகளில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகத் தயார் – மைத்திரி..!
நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
சாய்ந்தமருது சற்குரு மகாமின் வருடாந்த மௌலித் மஜ்லிஸும், கொடியேற்றமும்..!
(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) அல் மதாத் யா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நினைவாக வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம்...
அரசு பொறுப்புடன் நடந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசுக்கு புகழாரம் !
நூருல் ஹுதா உமர் ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வொன்றினை முன்வைத்தனூடாக அரசு பொறுப்புடன் நடந்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டுக்கான அரசின் அறிவிப்பு தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்...
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபடவில்லை : ரணில்..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் ஈடுபடவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்களை கடந்த அரசாங்கம்...