சுகாதார தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன..!
பதினாறு (16) சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நாளை (17) சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளன. தொழிற்சங்கங்கள் 2021 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தையும்...
இலங்கைகடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – அரசாங்கம்..!
இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும...
அல்லாஹ்வை நிந்தித்த ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவராக நியமித்து 20 இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்?
அல்லாஹ்வை நிந்தித்த ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் 20 இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? - பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! இனவாதத்தையும் மதவாதத்தையும்...
மாவடிப்பள்ளியில் விபத்து : ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!
நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற விபத்தில் வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையை சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ்...
அரசுக்கு எதிரான பேரணி ஆரம்பம்..!
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான அரசாங்கத்துக்கு எதிரான பேரணி’ கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாகக் கொழும்பு, சேர். மார்கஸ் பெர்னாண்டோ வீதி உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்...
நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார்..!
நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார் என சிவில் சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சரத் வீரசேகரவிற்கு தொடர்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்...
மக்களின் உரிமைகளை பறிக்க அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்துகிறது – சஜித் பிரேமதாச..!
மக்களின் உரிமைகளை பறிக்க அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். போராட்டத்தை தடுக்க நாடு முழுவதும் வீதித் தடைகள் போடப்பட்டு வருகிறது. மக்கள் பஸ்களில் இருந்து இறங்க...
“கொழும்பில் அரசுக்கு எதிராக அணி திரளும் மக்கள் ” வீதிகள் முழுவதும் பொலீஸ் தடை
ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
தொடர் சிறையால் நீதிக்கு ஏங்கும் அஹ்னப் ஜாஸிம் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. இன்றைய தினம்(15/11/2021) ஏற்கனவே கூறப்பட்டதற்கமைவாக மேல் நீதிமன்ற வழக்கானது எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் சரியாக 10:13 (A.M) மணி அளவில் கொழும்பிலிருந்து வந்த சிறைப்பேருந்து(prison bus) புத்தளம்...
பட்ஜட்டில் எமது சமூகத்துக்கு 7 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு, ஜனாஸா எரிப்புக்கு பிரதமருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றோம், மாடறுப்பு பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு..!
சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆளும் அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக்கொள்வதன் மூலமே சமூகத்துக்கு பாதுகாப்பு இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அத்துடன் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கை இணைத்து அபிவிருத்தி செய்யுக்கூடியதான...
சாய்ந்தமருதில் மீண்டும் எழும் போராட்டம் : உரிமைகேட்டு வீதிக்கு இரங்கப்போவதாக பகிரங்க அறிவிப்பு !
நூருள் ஹுதா உமர். சாய்ந்தமருது மக்கள் பணிமனை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கோஷத்தை முன்வைத்து சுயற்சை குழுவாக தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபையில் ஆறு வட்டாரங்களையும்...
மு.கா வை அழிக்க நினைப்பவர்கள் தலைவர் ஹக்கீமை போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும் : பிரதி பொருளாளர் ஏ.சி. யஹியாகான்..!
நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் யஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி...
ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்..!
நூருள் ஹுதா உமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வரிப்பத்தான் சேனை -01, இறக்காமம்...