மு.கா வை அழிக்க நினைப்பவர்கள் தலைவர் ஹக்கீமை போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும் : பிரதி பொருளாளர் ஏ.சி. யஹியாகான்..!

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் யஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு  நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி...

ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்..!

நூருள் ஹுதா உமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வரிப்பத்தான் சேனை -01, இறக்காமம்...

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளிக்க தீர்மானம்..!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இம்முறை அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிந்தது. இதன்படி வரவு செலவுத் திட்ட இறுதி...

கம்மன்பிலவின் வீட்டில் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு..!

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக் கட்சிகள், அரசின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன. கெரவலப்பிட்டிய...

எம்.ஐ.எம். முஹியத்தீன் மறைந்தும் பேசப்படும் ஆளுமையாக மக்கள் மனதில் வாழ்வார்..!

மாளிகைக்காடு நிருபர் சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர் எனும் பெருமைக் குரியவாராக மாத்திரமின்றி யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியதுடன் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகனாக...

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு நேற்று கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் திறந்து வைப்பு..!

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ். கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் நேற்று (13) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது...

பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் : பலமறியாது பிளிறும் யானை…? பட்ஜட் பாடலா…?

பொத்துவில் வைத்தியசாலை A தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதுவே சில நாட்களாக பா.உ முஷர்ரபின் ஆதரவாளர்களால் பகிரப்படும் செய்தியாக உள்ளது. எமது சகோதரன் ஒருவன் மகிழ்வுறுவதை கண்டு, பொறாமை கொள்ளும் மனநிலை எம்மிடமில்லை. எமது சமூகத்தையே...

ஞானசார விவகாரத்தில் சாதித்தார் அமைச்சர் அலி சப்ரி : மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா..!

நூருள் ஹுதா உமர் கடந்த 2021. ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணி மற்றும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் விவகாரம் நாட்டுமக்களிடையே பலத்த...

பட்ஜடுக்கு ஆதரவாக 07 துரோகிகளும் வக்களித்தால் மு.கா, ம.கா நடவடிக்கை எடுக்குமா?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களை தவிர்ந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த முறையும் (05ஆவது அரசின் வாக்கெடுப்புக்கு) ஆதரவு வழங்கினால் அந்த கட்சிகளின் 07 துரோகிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க...

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினையும், விவசாயிகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் வலியுறுத்தல்..!

நூருல் ஹுதா உமர் அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கவனமெடுத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கினால் அடுத்த வருடமளவில் இந்த நாட்டில் அரிசி தட்டுப்பாடும், உணவுப் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து...

நான் 3 வீடுகளில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகத் தயார் – மைத்திரி..!

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

சாய்ந்தமருது சற்குரு மகாமின் வருடாந்த மௌலித் மஜ்லிஸும், கொடியேற்றமும்..!

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) அல் மதாத் யா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நினைவாக வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம்...

அரசு பொறுப்புடன் நடந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசுக்கு புகழாரம் !

நூருல் ஹுதா உமர் ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வொன்றினை முன்வைத்தனூடாக அரசு பொறுப்புடன் நடந்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டுக்கான அரசின் அறிவிப்பு தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்...

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபடவில்லை : ரணில்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் ஈடுபடவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்களை கடந்த அரசாங்கம்...

நாட்டுமக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கமுள்ள ஞானசாராவை செயலணிக்கு தலைவராக நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது : பாராளுமன்றில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !

நூருல் ஹுதா உமர் பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த...

அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல – ஜனாதிபதி..!

அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்., அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதாகவும் அவர்...

சிறிகொத்த சென்ற சிறுமியர் என்ன செய்தனர்? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்..!

8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும்  நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு    வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி...

அதாவுல்லாவிடம் இருந்து வெளியேறியதற்கான காரணம் என்ன? அலரி றிபாஸ் விளக்கம்..!

படையப்பா to அண்ணாத்த காட்சி/கட்சி-1 அலறி அவர் ஒரு சாமானா ? அவரிடமிருப்பது 150 வாக்குகள். அதாவுல்லாவுக்கு அது தேவையா? என்பது போன்ற முகநூல் பதிவுகளை இட்ட அன்பர்களுக்காக கட்சிமாறியதற்கான காரணத்தை விளக்க விரும்புகிறேன்....

அரசாங்கம் உரப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிட்டால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்: பகிரங்க எச்சரிக்கை..!

அரசாங்கம் உரப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்காவிட்டால், 26 ஆம் திகதியன்று விவசாயிகளை ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அறிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து...

மாவனல்லை பிரதேச சபை பிரதித் தலைவரை ஆசிரியர்களின் பாரிய எதிர்ப்பின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்..!

மாவனல்லை பிரதேச சபை (PS) உப தலைவர் கே.ஜி. ஆசிரியர் குழுவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பியதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் அவரும் அடங்குவார். மாவனல்லை, மெதிரிகம...

மீண்டும் பகுதி பகுதியாக அல்லது பிரதேச ரீதியாக முடக்க திட்டம்..!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில், சில பிரதேசங்கள் அல்லது பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் கொவிட்19 வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா...

சம்மாந்துறை- நெய்னாகாடு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

சம்மாந்துறை கல்வி வலய நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை...

3 சிறுமிகள் விவகாரம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பெண் சிறுமிகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 13 வயதிற்கும் 15 வயதிற்கும்...

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக மாவனல்லையில் பாரிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

மாவனல்லையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டணியினர் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர். அண்மையில் ஆசிரியர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை மாவனல்லை பொலிஸார் கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம்...

வெள்ள நீரில் தத்தளிக்கும் யாழ். கல்லுண்டாய்வெளி; உணவளிக்குமாறு மக்கள் கோரிக்கை..!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ். சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதேச வாசி...